• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி!

பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாங்கப்பட்ட கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, கேக்கில் அளவுக்கு அதிகமான சக்ரீன் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தியமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம்…

இலங்கையை வந்தடைந்த இசைஞானி! இடம்பெறவுள்ள இசைநிகழ்ச்சி

கொழும்பில் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜா தான் இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் அதன்படி இந்த…

இரட்டைக் குழந்தைகளில் உயிரை பறித்த ஐஸ்கிரீம்

கர்நாடகா மாநிலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட ஒன்றரை வயதுடைய இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா – மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெட்டஹள்ளி கிராமத்தில் ஒருவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான்…

வாக்களித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

இந்தியாவின் 18வது ஜனநாயக தேர்தல் திருவிழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது வாக்குப்பதிவை நிறைவு செய்தார். இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று காலை 7…

தமிழ்நாட்டில் 72.09% வாக்குபதிவு.

முதற்கட்டமாக தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தம் 72.09 % வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது.…

இந்தியாவில் தனது கல்வியை தொடரும் அசானி

இந்தியா – தமிழ்நாடு, போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார். சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை காண்பித்த அசானிக்கு சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகளும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தனை நாள் கற்றதை அச்சமின்றி எழுதுங்கள்! மாணவர்களுக்கு கமல்!

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் பலர் வாழ்த்து கூறிவரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உரும்பிராயில் முதியவர் பரிதாபமாகப்…

டெல்லி போராட்ட களத்தில் மற்றுமொரு விவசாயி உயிரிழப்பு !

டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு விவசாயி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 21 வயதான சுபகரன் சிங் என்ற விவசாயியே நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியைச் சுற்றியுள்ள…

திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்.

திருச்செந்தூர் முருகன் கோவில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகும். இதன் சிறப்புகள் இதோ: ஆறுபடை வீடுகளில், கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் கோவில் தான். சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் இதுவாகும்.…

விஜய் கட்சியில் இணைகிறாரா சமுத்திரக்கனி?

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’ என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா…

கட்சி பெயரில் திருத்தம் செய்த நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தனது ‚தமிழக வெற்றி கழகம்‘ என்ற கட்சியின் பெயரில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த 2ம் திகதி விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன் தனது கட்சி பெயரையும் வெளியிட்டார். அவர் அறிவித்த ‚தமிழக வெற்றி கழகம்‘ என்ற…

ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்களை செய்வாரா விஜய்?

“ஈழத் தமிழர் விவகாரத்தில் மாற்றங்கள் செய்யக்கூடிய இடத்தில் விஜய் இருக்கிறார் ” என இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர்…

விடுதி அறையில் கைவிடப்பட்ட சிசு

தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் சில நாட்களாக பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று எறும்பு மொய்த்த நிலையில் தனியார் விடுதிக்குள் இருந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் உள்ளபூந்தமல்லி பகுதியில் இடம்பெற்றுள்ளது. பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இரண்டு…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed