• Di. Mrz 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • சிவராத்திரிக்கு முன் இப்படியெல்லாம் கனவு வருகிறதா?

சிவராத்திரிக்கு முன் இப்படியெல்லாம் கனவு வருகிறதா?

பொதுவாகவே, நாம் தூங்கும் போது நமக்கு கனவு வருவது வழக்கம். சில கனவுகள் சுபமாகவும், அசுபமாகவும் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் நமக்கு வரும் கனவுகளை சரியாக புரிந்து கொண்டால் வரவிருகும் ஆபத்துகளை முன்கூட்டியே தவிர்க்கலாம். அந்தவகையில், சிவராத்திரிக்கு முன்பு…

மார்ச் மாதம் அதிக பலனை பெற போகிற 5 ராசிக்காரர்கள்

2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தில் பலருக்கும் பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். முக்கியமாக வேலை செய்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருப்பார்கள். வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் கூட…

இன்றும் நாளையும் 7 ஜென்ம பாவங்களைப் தீர்க்கும் மாசி மகம் வழிபாடு!

மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி மாதம் ஆகும் .​மாசி மாதம் கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த மாதமாக திகழ்கிறது. இதன் காரணமாக…

பொன்னும் பொருளும் தரும் புதன் பிரதோஷ வழிபாடு

இன்று (21) பிரதோச திம்னமாகும். புதன் பிரதோஷ தரிசனம், நமக்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் என்பது ஐதீகம். சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோச விரதம் மிக சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் , வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதி பிரதோச…

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்..

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள் தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம்…

சனிக்கிழமை வாங்க கூடாத பொருள்

நம்முடைய சாஸ்திர முறைகளில் வீட்டிற்கு வாங்கக் கூடிய பொருள்களை கூட எந்த நாளில் எதை வாங்க வேண்டும் வாங்க கூடாது என்பதற்கு பெரிய குறிப்பு உள்ளது. இவையெல்லாம் நம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம் தான் இதற்கெல்லாம் கூட…

வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் கூட இதனை செய்யாதீர்கள்!

மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் மகாலட்சுமியை நாம் மனதார வழிபடவேண்டும். வெள்ளிக் கிழமை பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில்…

இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள்?

இன்றையதினம் தை அமாவாசை நாளாகும். இந்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிடில் குறிப்பிட்ட 3 பேருக்கு தானம் வழங்கினால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை…

மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்வது பெரும் சிறப்பு பாக்கியம் என்று சொல்லலாம். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி தாயாரை முறைப்படி வணங்கி வந்தால் என்றும் தரித்திரம் வறுமை அண்டாமல் செல்வ செழிப்போடு வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.அதிலும் சில வெள்ளிக்கிழமைகள்…

நயினை நாகபூசணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழா பூர்வாங்க கிரியைகள் ஆரம்பம்..!.

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் இன்றைய தினம் அதிகாலை 5.00 மணிக்கு பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது. புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயஸ்த்ரிம்சத் குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா…

மலரவிருக்கும் தை திருநாள்.12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள்

இம் மாதம் 15 ஆம் திகதி தமிழர்களால் தைத்திருநாள் கொண்டாடப்படவுள்ளது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர் அதற்கிணங்க தை முதல் நாளில் சூரியன் மகர ராசியில் பயணத்தை தொடங்குகிறார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.…

கந்தன் அருள் தரும் கந்தசஷ்டி கவசத்தின் பூரண நன்மைகள்!

முருக பெருமானை மனமுருக வேண்டி கந்த சஷ்டி, கந்த குரு கவசங்களை பாடுவது அளவற்ற அருளை நமக்கு வழங்கும். அறுபடை வீடு கொண்டு தமிழ் கடவுளாய் நிகரற்று விளங்கும் முருகபெருமானை அவருக்கு உகந்த நாட்களில் விரதம் இருந்து வழிபடுவது வாழ்வில் இன்னல்களை…

கந்தசஷ்டி 6 நாட்கள் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன ?

கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழா முருக பெருமானுக்கு மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். ஆறுமுகனாக போற்றப்படும் முருக பெருமானின் பெருமைகளை குறிக்கும் விதமாக ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழாவில் ஆறாவது நாளில் முருகபெருமான் சூரபத்மனை வதம்…

You missed