• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள்

அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள்

அட்சய திரிதியை என்பது ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு மே 10ம் திகதி வரும் அட்சய திரிதியை அன்று பலவிதமான யோகங்கள் ஒன்று கூட உள்ளன. இது சில…

சித்திரா பௌர்ணமி; கர்மவினைகளை போக்க இப்படி வழிபாடு செய்யுங்கள்

கர்மவினைகளை போக்கும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று நம் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. குளியலறையில் தவறி வீழ்ந்து கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு அதுமட்டுமல்லாது இறந்துபோன தந்தைக்காக ஆடி அமவாசை இருப்பதுபோல, தாயாருக்காக சித்திரை…

அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்த முருகன்.

தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டில், அகத்திய முனிவருக்கு தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தவர் முருகன் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. புதிய சிறுநீரக நோயாளர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற பழங்கால இலக்கியங்கள் இந்த கருத்தை ஆதரிக்கின்றன. குறிப்பாக,…

பிறந்த தமிழ் புத்தாண்டில் 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப்போகும் ராஜயோகம்!

தமிழ் புத்தாண்டு நேற்றிரவு (13-04-2024) 8 மணிளவில் பிறந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி பெருகும்! இன்றைய ராசி பலன் (14.04.2024)! 60 தமிழ் ஆண்டுகளில் 38 ஆவது…

மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி பெருகும்! இன்றைய ராசி பலன் (14.04.2024)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள் மேஷம்இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.…

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பிறக்கும் நேரம்

இலங்கையில் ,மங்களகரமாக குரோதி வருஷம் வாக்கிய பஞ்சாங்கப்படி பங்குனி 31ம் நாள் (13.04.2024) சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் குரோதி வருஷம் பிறக்கின்றது. அன்றைய தினம் மாலை 4 மணி15 நிமிடம் முதல் நள்ளிரவு 12.15 வரையிலான காலம் விஷு புண்ணிய…

சிவராத்திரிக்கு முன் இப்படியெல்லாம் கனவு வருகிறதா?

பொதுவாகவே, நாம் தூங்கும் போது நமக்கு கனவு வருவது வழக்கம். சில கனவுகள் சுபமாகவும், அசுபமாகவும் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் நமக்கு வரும் கனவுகளை சரியாக புரிந்து கொண்டால் வரவிருகும் ஆபத்துகளை முன்கூட்டியே தவிர்க்கலாம். அந்தவகையில், சிவராத்திரிக்கு முன்பு…

மார்ச் மாதம் அதிக பலனை பெற போகிற 5 ராசிக்காரர்கள்

2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தில் பலருக்கும் பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். முக்கியமாக வேலை செய்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருப்பார்கள். வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் கூட…

இன்றும் நாளையும் 7 ஜென்ம பாவங்களைப் தீர்க்கும் மாசி மகம் வழிபாடு!

மாசி மகம் அன்று புனித நீராடல் ஏழு ஜென்ம பாவங்களை கூட அடியோடு போக்கும் என்பது ஐதீகம். மாதங்களில் மகத்தான மாதம் என்று அழைக்கப்படுவது மாசி மாதம் ஆகும் .​மாசி மாதம் கடவுள் வழிபாட்டிற்கான சிறந்த மாதமாக திகழ்கிறது. இதன் காரணமாக…

பொன்னும் பொருளும் தரும் புதன் பிரதோஷ வழிபாடு

இன்று (21) பிரதோச திம்னமாகும். புதன் பிரதோஷ தரிசனம், நமக்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் என்பது ஐதீகம். சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோச விரதம் மிக சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் , வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதி பிரதோச…

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள்..

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள் தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம்…

சனிக்கிழமை வாங்க கூடாத பொருள்

நம்முடைய சாஸ்திர முறைகளில் வீட்டிற்கு வாங்கக் கூடிய பொருள்களை கூட எந்த நாளில் எதை வாங்க வேண்டும் வாங்க கூடாது என்பதற்கு பெரிய குறிப்பு உள்ளது. இவையெல்லாம் நம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம் தான் இதற்கெல்லாம் கூட…

வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் கூட இதனை செய்யாதீர்கள்!

மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் மகாலட்சுமியை நாம் மனதார வழிபடவேண்டும். வெள்ளிக் கிழமை பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed