• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • நீர்வேலி கந்தசாமி கோயில் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

நீர்வேலி கந்தசாமி கோயில் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

யாழ்.நீர்வேலி கந்தசாமி கோயில் வருடாந்த மகோற்சவம் இன்று 30.03.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா!  கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பிரபலமான தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று திரளான பக்தர்களுடன் நடைபெற்றது. தஞ்சாவூரின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடந்தது. இதில்…

நவக்கிரி மாணிக்கப் பிள்ளையார் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமை வாய்ந்த நவக்கிரி கொட்டுவெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயப் பிலவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை புதன்கிழமை(23-03-2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது என மேற்படி ஆலய…

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய 5 வது கோபுர தலைவாசல் கும்பாபிஷேகம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்–தெல்லிப்பழை துர்க்காதேவி அம்பாள் ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர நாளை புதன்கிழமை (23.03.2022) காலை- 9.51 முதல் முற்பகல்-10.15 மணி வரையுள்ள சுப நேரத்தில் சிறப்புற இடம்பெறவுள்ளது. இதேவேளை, இந்த ஆலயத் தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேகத்தை முன்னிட்டு…

மானிப்பாய் மருதடி விநாயகர் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம் !!

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான யாழ்ப்பாணம்–மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன், தமிழ் வருடப் பிறப்பு நாளான எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி தேர்த் திருவிழா இடம்பெற்று,…

பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும். பங்குனி உத்திர விரதத்தை 8…

திருஷ்டி, மனக்கஷ்டம் போக்கும் எளிய பரிகாரங்கள்.

சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும். மனிதப் பிறப்பில் இனிமை மட்டுமே நிரம்பியவர் எவரும் இல்லை. வாழ்வில் ஒருமுறையேனும் துன்பத்தை அனுபவிக்காதவர், மனிதப் பிறவி எடுக்க எந்த…

யாழில் பங்குனி திங்களில் ஆலயம் செல்லவிருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் பங்குனி திங்கள் பொங்கல் விழா நடைபெறும் கோவில்களில் 3 தடுப்பூசிகளையும் பெற்ற பக்தர்கள் மட்டும் கலந்துகொள்ளவேண்டும் என தென்மராட்சி சுகாதார பிரிவினர் கோவில் நிர்வாகிகளுக்கு அறிவித்திருக்கின்றனர். எனவே அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறும் கோவில் நிர்வாகிகளுக்கு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.…

சிறப்பாக நடந்த சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று சிறப்புற நடந்தேறியது. எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி…

திருக்கேதீஸ்வரத்தில் மஹா சிவராத்திரி திருவிழா.

மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மஹா சிவராத்திரி திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று (1) காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 3 தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் மாத்திரமே, பரிசோதனையின் பின் பாலாவியில் தீர்த்தம்…

மகா சிவராத்திரி அன்று கட்டாயம் சொல்ல மந்திரம்

ஒரே ஒரு வரி மந்திரத்திற்குள் இத்தனை அற்புதங்களா? அந்த மந்திரத்தில் அப்படி என்னதான் மகிமை மறைந்துள்ளது. என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா. இதே போல் ஒரு சந்தேகம் ஒரு முனிவருக்கும் வந்தது. சிவனை நினைத்து பக்தர்கள் எதற்காக இந்த கோஷத்தை எழுப்பி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed