• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2024

  • Startseite
  • உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி பெற்றுள்ள அதிவிசேட சித்திகள்

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி பெற்றுள்ள அதிவிசேட சித்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது (Jaffna Hindu College) 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது. யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2023 யாழ்ப்பாணத்தில் முதலிடம் பெற்ற மாணவன்!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளன. யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி! இதன்படி, வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ்ப்பாண மாவட்ட மட்டத்தில் மதியழகன்…

யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி!

2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது. உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை! இந்நிலையில், யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேனுஜா சதானந்தன் வணிகப்பிரிவில்…

உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை!

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியுள்ளன. 2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள் இந்நிலையில், வவுனியா (Vavuniya) தமிழ் மத்திய மகா வித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை…

2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்

2023 (2024) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ! இவ்வாறான நிலையில் கலைத்துறை, வணிகவியல், உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம், உயிர் முறைமைகள் தொழிநுட்பம், பொறியியல்…

வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

சற்றுமுன் 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு ! இந்நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற இணையத் தளப் பக்கத்தில் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம்…

வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு !

நெல்லியடி நகரப்பகுதியில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த இளம் யுவதி ஒருவர் இன்றைய தினம் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார் . கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம். வீட்டில் தனிமையில் இருந்த குறித்த யுவதி 2:00 மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்…

கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்.

கனடாவிற்கு (Canada) வெளியே பிறந்த கனேடியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க அனுமதிக்கும் சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 11 மாத குழந்தை! இந்த குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை வம்சாவளியின் அடிப்படையில் கனேடிய…

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 11 மாத குழந்தை!

தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சென்னை அருகே உள்ள தாம்பரம், சேலையூர் மகாலட்சுமி நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள! வெளியான…

திருநெல்வேலியில் சமோசா கடையில் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்!

திருநெல்வேலியில் கடைத்தெரு ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்துக்கு விசா இன்றி இலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி! திருநெல்வேலியில் உள்ள மக்கள் அதிகம் புழங்கும் பகுதியில் வடை, சமோசாக்கள் விற்கும் கடை ஒன்று செயல்பட்டு…

தாய்லாந்துக்கு விசா இன்றி இலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி!

ஜூன் முதலாம் திகதி முதல் இங்கையர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்குச் செல்தற்கும், அங்கு 60 நாட்கள் வரை தங்குவதற்கும் அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைகளில் இலவச விசா மற்றும் ஒன் அரைவல் விசா திட்டங்கள், மாணவர்கள் நீண்ட காலம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed