சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு.
சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி இணையத்தில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர் புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு…
பிறந்தநாள் வாழ்த்து. சிந்திகா தங்கராஜா (04.06.2023, பிரான்ஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. சிவகுசா தங்கராஜா அவர்கள் முத்த புதல்வி சிந்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரி,சகோதரன் , அப்பப்பா,…
நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன் !
மஹவெல ரூனெயளர் ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
வாட்ஸ்அப் பயனர்களுக்கு மெட்டாவின் எச்சரிக்கை.
வாட்ஸ்அப் செயலியை செயலிழக்கச் செய்யும் புதிய இணைப்பு ஒன்று இணையதளங்களில் உலா வருவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலொன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 45 கோடிக்கும் அதிகமான…
கனடாவில் முகநூல் பயன்படுத்துவோருக்கு விசேட அறிவுறுத்தல்
கனடாவில் முகநூல் மட்டும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவோருக்கு அவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. தற்காலிக அடிப்படையில் இந்த இரண்டு…
இலங்கையில் வங்கிகளில் கணிசமாகக் குறைந்த வட்டி விகிதங்கள்
இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை கிட்டத்தட்ட அனைத்து அரச மற்றும் வணிக வங்கிகளிலும் ஏற்படுத்தி…
வருகிறது இரு புதிய புயல்கள்!
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5ம் திகதி புயலாக…
சென்னை வந்த புகையிரதம் கோரவிபத்து -பலர் பலி,
சென்னை வந்த புகையிரதம் மற்றொரு புகையிரதத்துடன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன் 179 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம்…
சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் மரணம்!
சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால், சூடான் தலைநகர்…
இரண்டு மணித்தியாலங்களில் இனி கடவுச்சீட்டு
ஒருநாள் சேவையின் கீழ், இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இதனைத்…
மாணவி கழுத்தறுத்து படுகொலை!
தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில்…
தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
அமெரிக்க விமானப்படை அகாடமி பட்டமளிப்பு விழாவில் ஜோ பைடன் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது கொலோராடோ, அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக…
இலங்கையில் இந்த மாத இறுதிக்குள் முற்றாக நடைமுறைக்கு வரும் தடை
இலங்கையில் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகளின் தடை தொடர்பில் சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள்…
இத்தாலியில் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் பயன்படுத்த அனுமதி
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு…
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சி.லலிதாம்பிகை(அம்பிகா) (01.06.2023,லண்டன்)
லண்டனில் வாழ்ந்த்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவராஜ் லலிதாம்பிகை (அம்பிகா) அவர்கள் இன்று 01.06.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்.மற்றும்…
பிரான்ஸில் யாழ் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.
யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன்…
நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கிலோமீற்றர்…
பெற்றோல், மண்ணெண்ணெய் விலைகள் குறைப்பு
எரிபொருள்களின் விலையை நள்ளிரவு (ஜூன் 1) மாற்றியமைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்று 15 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. புதிய…