• Di.. Juli 8th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

ஆரம்பமாகும் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரர் வருடாந்த மகோற்சவம் (31.05.2025)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரர் வருடாந்த மகோற்சவம்நீர்வளம் நிலவளம் மிக்க சிறுப்பிட்டி மேற்கு திசையில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ ஞான வைரவர் பெருமானுக்கு வைகாசி மாதம்17 ஆம் நாள் (31.05.2025)சனிக்கிழமை பஞ்சமி திதியும் பூச நட்ஷத்திரமும் சித்தயோகமும் கூடிய…

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி இணையத்தில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர் புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் பிரசுரிக்கப்படும். இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது உங்கள்…

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

கர்நாடகாவில் காதலிக்க மறுத்த ஆசிரியையை இளைஞன் ஒருவன் குத்திக் கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பாண்டவபுராவில் உள்ள அலிகெரேயை சேர்ந்தவர் 36 வயதான பூர்ணிமா என்ற பெண். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும்…

சீனா-நேபாள எல்லையில் நிலச்சரிவு: 17 பேர் மாயம்- மீட்பு பணிகள் தீவிரம் !

சீனா-நேபாள எல்லைப் பகுதியில் கைரோங் என்ற நகரம் உள்ளது. இந்த நகரம் தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியாகும். மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நகரத்தில் இன்று அதிகாலையில் கனமழை பெய்தது. இதையடுத்து, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 17 பேர் மாயமாகினர். இது…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி கொழும்பில் மரணம்!

இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி நேற்று மாலை 5:00 மணியளவில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , கரணவாய் மூத்த விநாயகர் கோவில்…

இன்றைய இராசிபலன்கள் (08.07.2025)

மேஷம் இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட…

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து டிஜிட்டல் பொருளாதார…

கொட்டி தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றிரவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.…

யாழ். வல்லிபுரம் ஆலயத்திற்கு முன் விபத்து – குடும்பஸ்தர் படுகாயம்:

யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறை வல்லிபுரம் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பொன்னையா தேவராசா என்கின்ற 64 வயதுடைய வல்லிபுர கோவிலடியை சேர்ந்தவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில், அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா…

இன்றைய இராசிபலன்கள் (07.07.2025)

மேஷம் இன்று மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம்…

யாழில் மாரடைப்பிலும் பலரின் உயிரை காப்பாற்றிய இ.போ.ச சாரதி

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் , 62 பயணிகளுடன் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி இருக்கையில் அமர்ந்திருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கவனமாக பஸ்ஸை நிறுத்தி இருக்கையில் மயங்கி விழுந்துள்ளார். இதன் போது உடனடியாக நடவடிக்கை எடுத்த பயணிகள்,…

பல நாடுகளுக்கு புதிய வரி: ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு !

சுமார் 12 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார். அத்தோடு, இந்த நாடுகளின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (8) வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த…

அதிகாலையில் இலங்கையை உலுக்கிய துப்பாக்கி சூடு

அவிசாவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்காகி மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலையில் அவிசாவளை – கொஸ்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுதுவெல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் குறித்த துப்பாக்கி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.