• Di.. Nov. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி இணையத்தில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர் புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் பிரசுரிக்கப்படும். இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது உங்கள்…

யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம்…

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி திடீர் உயிரிழப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று (09) இரவு தனது அறையில் கல்வி நடவடிக்கைகளில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்ததாகவும் இன்று (10) அதிகாலை அவர் கண் விழிக்காததால்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்னலுடன் கூடிய மழை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுடன், அம்பாறை மற்றும்…

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இதன்படி கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் 9 ஆயிரம் ரூபாயினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை…

யாழில் நாயுடன் மோதி மரணமான இளைஞன்

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி நே.லக்சிகா (11.11.2025, ஜெர்மனி)

ஜெர்மனியில் வசித்து வரும் நேசன் சாரதா தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி லக்சிகா அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அப்பா அம்மா சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள், நாண்பர்கள், நண்பிகள் என பலரும் வழ்த்தி நிற்க்கும்…

இந்தியா தலைநகரில் பாரிய வெடிப்பு – பலர் பலி

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்போது, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் வாயில் எண் 1 அருகே…

யாழில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை

வீட்டுக் கிணற்றில் தவறி விழ்ந்து ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் துன்னாலை வடக்கு கரவெட்டி பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த அருண்நேரு அஸ்வந் வயது 5 என்ற குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது…

கனடாவுக்கு தற்காலிகமாக குடியேற காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

கனடா அரசாங்கம் எதிர்கால சில ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, 385,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட அதிக எண்ணிக்கையுடன்…

க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது . பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே (Indika Kumari Liyanage) தெரிவித்துள்ளார். அனைத்து பரீட்சார்த்திகளும்…

அந்தமான் நிக்கோபாரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் கடலில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நண்பகல் வேளையில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் தேசிய நில அதிர்வு மையம் (NCS) அறிவித்துள்ளது. இந்த நில அதிர்வு சரியாகப் பிற்பகல்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.