சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு.
சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி இணையத்தில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர் புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு…
பிறந்தநாள் வாழ்த்து. செல்விகள் பி.சாம்பவி, சாமந்தி (28.09.2023, சுவிஸ்)
சுவிஸில் வாழ்ந்து வரும் சி.பிரபாகரன் சுசித்தா தம்பதிகளின் செல்லப்புதல்விகள் சாம்பவி,சாமந்தி இருவரும் இன்று (28.09.2023) பிறந்தநாளை வெகு சிற்ப்பாக காணுகின்றனர்.இவர்களை பாசமிகு அப்பா அம்மா.மற்றும் அப்பாப்பா அப்பம்மா,அம்மம்மா,மற்றும்…
அண்ணன் திட்டியதால் தம்பி எடுத்த விபரீத முடிவு..!
காலி பட்டபொல, தெல்கஹபெத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (26) இரவு தனது வீட்டிற்குள் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் தரத்தில்…
இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி
இன்று திங்கட்கிழமை (செம்டெம்பர் 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.7387 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலரின்…
தீக்குளித்த கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி! சோக சம்பவம் ;
தமிழக மாவட்டம் சிவகங்கையில் குடும்பத்தகராறினால் தீக்குளித்த கணவரை காப்பாற்றும் முயற்சியில் மனைவியும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர்…
அதிகாலையில் பஸ் விபத்து
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (25) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்து வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…
யாழில், பால் புரையேறி 3 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு !
பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் உயிரிழந்துள்ளது. கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து…
பிறந்த நாள் வாழ்த்து: சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.2023, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.2023)இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன் இணைந்து யேர்மனியில்…
புரட்டாசி மாதச் சனிக்கிழமையில் பெருமாளை வழிபடும் முறை
புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வணங்கி வருவது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம். அவ்வாறு வழிபடும் போது…
பெருமாளுக்கும் சனீஸ்வரனுக்கும் உகந்த புரட்டாசி சனி விரதம்
புரட்டாசி சனி“ விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும்…
வவுனியாவில் கோர விபத்து – குடும்பஸ்தர் பலி!!
வவுனியா பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். ஓமந்தையில் வெதுப்பம் நடத்திவரும் சிவசேகரம் தினேசன் என்பவர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில்…
வாங்கிய பாணுக்குள் பீடித்துண்டு
மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இரண்டு பாண்களை குறித்த பெண்…
அனுராதபுரத்தில் நிலநடுக்கம்! அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்
அனுராதபுரம், பலகல பிரதேச செயலகப் பிரிவு, ஹிகுரு வேவ களுஆராச்சியாகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி இரவு பல வீடுகளில் நிலநடுக்கம் போன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக…
நிபா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்த அறிவிப்பு
‘நிபா’ வைரஸைக் கண்டறியும் சிறப்புப் பரிசோதனைக் கருவிகளை கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், நிபா வைரஸ் தொடர்பில் மக்கள் தேவையற்ற…
வெள்ளிகிழமைகளில் இதை செய்தால் செல்வ வளம் பெருகும்!
பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தில் எந்த நாளில் சாமி கும்பிடவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் சாமி கும்பிடுவது வழக்கம். நில வாசற்படிக்கு வைக்கும்…
செயற்கை முட்டை விற்பனை! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் !
நாட்டில் செயற்கை முட்டைகள் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது. இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது எனவும்,…
வடமராட்சி துன்னாலையில் மோதல் ; இருவர் காயம்.
யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துன்னாலை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட கால…
தமிழர் பகுதியில் விபரீத முடிவை எடுத்த சுவிஸ் குடும்பஸ்தர்
வவுனியா தோணிக்கல் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் சுவிஸில் இருந்து வந்த இளம் குடும்பஸ்தர் இன்று வியாழக்கிழமை (21) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட…