சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி இணையத்தில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர் புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் பிரசுரிக்கப்படும். இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது உங்கள்…
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் இன்று அவர் தன்பிறந்தநாளை தமது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், மற்றும் உற்றாரர்,உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இவரை அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ் வேளை வாழ்க வளமுடன் என்றும் உறவுகளுடன் இணைந்து…
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், ரஷ்யாவிடமிருந்து ஈரானுக்கு இராணுவ அல்லது புலனாய்வு உதவிகள் கிடைப்பதாக வெளியாகும் செய்திகளை ரஷ்யாவுக்கான ஈரானிய தூதுவர் காசிம் ஜலாலி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஈரானுக்கு ரஷ்யா உளவுத் தகவல்களை வழங்குவதாகக் கூறப்படுவதில்…
யாழ்ப்பாணம் – கீரிமலை கடலில் நீந்தியவேளை தண்ணீரில் மூழ்கி ஆணொருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குழுவினருடன் குறித்த நபர் கீரிமலை கேணியில் குளிப்பதற்காக…
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,796 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் 80.21 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில்…
யாழில், தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.அவரது…
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் அபிரா குவேந்திரராசன் அவர்களின் பதினெட்டாவது பிறந்தநாள் (20.04.2025) இன்று பிறந்தநாள் காணும் இவரை அப்பா குவேந்திரன் ,அம்மா பிரியா ,அண்ணண்மார் அஜித் ,வினித், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இறையருள் துணை…
சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட கதிரவேலு சத்தியசீலன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சீர் செய்யப்பட்டதையடுத்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் நாளை (ஏப்ரல் 20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடையாள அட்டை பெறுவதற்கான உடனடி’ஒரு நாள் சேவை‘ (One Day Service)…
செல்வம் பெருகும் மற்றும் மங்கல நிகழ்வுகளுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் அட்சய திருதியை இன்று (19,) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்பதற்கு ‚குறையாதது‘ என்று பொருள். இந்நாளில் தொடங்கப்படும் நற்செயல்களும், வாங்கப்படும் பொருட்களும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகமாகும். இந்த ஆண்டு…
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில் உள்ள குளம் அருகே குறித்த சடலம்…
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ள நிகழ்வு ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நேற்று (17) பதிவாகியுள்ளது. செம்பியன்பற்று – வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தய் ஒருவருக்கே ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்…