யாழ்ப்பாணம் – மானிப்பாய், கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் (25-07-2024) மாலை இடம்பெற்றுள்ளது. வயது முதிர்ந்த தாயை வீதியில் விட்டுச் சென்ற மகள். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில்…
ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. வயது முதிர்ந்த தாயை வீதியில் விட்டுச் சென்ற மகள். ஆடி மாதத்தில் வரும்…
கேகாலை – கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கேகாலை – கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே என்ற 80 வயதுடைய தாய் கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட…
விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா…
பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதில் நம்பர் 1 ஆக இருப்பவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். இளம் நடிகர்களுக்கு போட்டியாக இன்றும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் போல வளம் வருகிறார். பாலிவுட்டில் மட்டும் இல்லாமல்…
கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயுடன் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார். வவுனியா குடிவரவு, குடியகல்வு பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய…
இலங்கையில் இன்று வியாழக்கிழமை (ஜூலை 25) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.9498 ரூபாவாக பதிவாகியுள்ளது. தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன் அதேசமயம் டொலரின் விற்பனை விலை 308.2486 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
கண்டி, பிலிமத்தலாவை, பரகட வெல்ல பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். பிலிப்பைன்சில் கனமழையால் 13 பேர் உயிரிழப்பு! குறித்த மாணவன் கடந்த 22ஆம் திகதி மதியம் வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர்…
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23 வெளிச்சுற்று வீதி வவுனியா (Vavuniya) எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தின் இடமாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது! இதனடிப்படையில், 2024 ஆகஸ்ட் மாதம்…
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி ; கேட்ட வரங்களை தந்து அருளக் கூடிய வாராஹி அம்மன்…
குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று ஆடி மாத தேய்பிறை பஞ்சமி ; கேட்ட வரங்களை தந்து அருளக் கூடிய வாராஹி அம்மன் வழிபாடு நேற்று (24) இரவு எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம…