மரக்கிளை விழுந்ததால் பாடசாலை மாணவி உயிரிழப்பு
லவாக்கலையில் பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை விழுந்ததால் அம்மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பூண்டுலோய…
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ஜதுசினி திலன் (17.09.2023 ,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையைப் பிறப்பிடமாகக்கொண்ட தவராசா தம்பதிகளின் செல்வப்புதல்விதிருமதி ஜதுசினி திலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 17.09.2023 இன்று தனது பிறந்தநாளை கணவன் திலன் அப்பா, அம்மா, சகோதரங்கள்,…
திருமணநாள் வாழ்த்து . பரசுராமன் கலைவாணி தம்பதிகள் (கனடா)
கனடாவில் வாழ்ந்துவரும் திரு திருமதி பரசுராமன் கலைவாணி தம்பதிகள் இன்று (15.09.2023) 22ஆவது தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.இவர்களை இன்நாளில் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக…
அமெரிக்க டொலர் பெறுமதி சற்று வீழ்ச்சி
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (15) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி…
தொடரும் திருட்டு சம்வங்கள்
அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத் தாக்கி அவரின் பணப்பையைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி…
ஈவினை அருள் மிகு கற்பகவிநாயகர் மகோற்சவம் ஆராம்பம் (2023)
ஈவினை அருள் மிகு கற்பகவிநாயகர் மகோற்சவம் ஆராம்பம்
யாழில் பஸ்சிலிருந்து இறங்கியவர் மயங்கி வீழ்ந்து மரணம்!
யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் உயிரை மாய்த்துள்ளார். மாரடைப்பின் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதாக தகவல் )…
வெளிநாட்டுட பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளினால் இந்தச்…
யாழ் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்த நிலையில், பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த…
சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் யாழ். இளைஞர்!!
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவர் பேட்டியிடவுள்ளார்.யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வதயாளன் ரிசோத் என்பவர் சுவிட்சர்லாந்து ஆர்காவ் மாநிலத்தில்…
கட்டுநாயக்கவில் பிடிபட்ட 19 கோடி பெறுமதியான கொக்கெய்ன் –
19 கோடி ரூபா பெறுமதியான 02 கிலோ 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் செவ்வாய்க்கிழமை (12) கட்டுநாயக்க விமான…
திருமணநாள் வாழ்த்து. திலன் யதுர்சினி (12.09.2023)
சிறுப்பிட்டி பூங்கொத்தையையில் வாழ்ந்துவரும் திரு திருமதி .தவராசா மனோகரி தம்பதிகளின் செவ்வப் புதல்வி யதுர்சினி அவர்களுக்கும், திரு.திருமதி. கைலராஜன் பத்மசீலி அவர்களின் செல்வப் புதல்வன் திலன் அவர்களும்…
மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான…
நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழத் திருவிழா
யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவp2பெருவிழா இடம்பெற்று வரு ம் நிலையில் , திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ…
புதுமணத் தம்பதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு!!
அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுமணத் தம்பதி கணவனும், மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று (10.09.2023) இடம்பெற்றுள்ளது.கடந்த வாரம் திருமணம் முடித்த…
கோப்பாய் – இராசபாதை வீதி சந்திக்கு அருகில் விபத்தில் ஒருவர் பலி!!
யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.கோப்பாய் – இராசபாதை வீதி சந்திக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 08…
யாழ் நல்லூர் கோவிலுக்கு சென்ற போது மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலயத்திற்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவத்தில் நல்லூர்…