• Do. Mai 9th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • சனிக்கிழமை வாங்க கூடாத பொருள்

சனிக்கிழமை வாங்க கூடாத பொருள்

நம்முடைய சாஸ்திர முறைகளில் வீட்டிற்கு வாங்கக் கூடிய பொருள்களை கூட எந்த நாளில் எதை வாங்க வேண்டும் வாங்க கூடாது என்பதற்கு பெரிய குறிப்பு உள்ளது. இவையெல்லாம் நம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம் தான் இதற்கெல்லாம் கூட…

வெள்ளிக் கிழமைகளில் மறந்தும் கூட இதனை செய்யாதீர்கள்!

மகாலட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் மகாலட்சுமியை நாம் மனதார வழிபடவேண்டும். வெள்ளிக் கிழமை பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில்…

இன்று தை அமாவாசை ; தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள்?

இன்றையதினம் தை அமாவாசை நாளாகும். இந்த ஆண்டு தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிடில் குறிப்பிட்ட 3 பேருக்கு தானம் வழங்கினால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை…

மகாலட்சுமியின் அருட்கடாட்சம் பெருக தை வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை

வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்வது பெரும் சிறப்பு பாக்கியம் என்று சொல்லலாம். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி தாயாரை முறைப்படி வணங்கி வந்தால் என்றும் தரித்திரம் வறுமை அண்டாமல் செல்வ செழிப்போடு வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.அதிலும் சில வெள்ளிக்கிழமைகள்…

நயினை நாகபூசணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழா பூர்வாங்க கிரியைகள் ஆரம்பம்..!.

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் இன்றைய தினம் அதிகாலை 5.00 மணிக்கு பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது. புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயஸ்த்ரிம்சத் குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா…

மலரவிருக்கும் தை திருநாள்.12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்கள்

இம் மாதம் 15 ஆம் திகதி தமிழர்களால் தைத்திருநாள் கொண்டாடப்படவுள்ளது.தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர் அதற்கிணங்க தை முதல் நாளில் சூரியன் மகர ராசியில் பயணத்தை தொடங்குகிறார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சூரிய பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.…

கந்தன் அருள் தரும் கந்தசஷ்டி கவசத்தின் பூரண நன்மைகள்!

முருக பெருமானை மனமுருக வேண்டி கந்த சஷ்டி, கந்த குரு கவசங்களை பாடுவது அளவற்ற அருளை நமக்கு வழங்கும். அறுபடை வீடு கொண்டு தமிழ் கடவுளாய் நிகரற்று விளங்கும் முருகபெருமானை அவருக்கு உகந்த நாட்களில் விரதம் இருந்து வழிபடுவது வாழ்வில் இன்னல்களை…

கந்தசஷ்டி 6 நாட்கள் கொண்டாடப்படுவதன் காரணம் என்ன ?

கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழா முருக பெருமானுக்கு மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். ஆறுமுகனாக போற்றப்படும் முருக பெருமானின் பெருமைகளை குறிக்கும் விதமாக ஆறு நாட்கள் கொண்டாடப்படும் கந்த சஷ்டி விழாவில் ஆறாவது நாளில் முருகபெருமான் சூரபத்மனை வதம்…

நவராத்திரியை எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி என்பது அம்பிகையை வழிபட்டு அவளின் அருளை பெறுவது என கூறப்படுகிறது. ஒன்பது நாட்களும் அம்பிகையை மனதார நினைத்து வழிபட்டால் அவள் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் அளித்திடுவாள். அம்பிகை வழிபட்டால் உடல் நோய்கள், வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் ஆகியவை…

புரட்டாசி மாதச் சனிக்கிழமையில் பெருமாளை வழிபடும் முறை

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வணங்கி வருவது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம். அவ்வாறு வழிபடும் போது பெருமாளின் பரிபூரண ஆசியை பெறுவதோடு சனிபகவானின் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம். இந்த சனிக்கிழமையில் பெருமாளுக்கு…

பெருமாளுக்கும் சனீஸ்வரனுக்கும் உகந்த புரட்டாசி சனி விரதம்

புரட்டாசி சனி“ விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed