• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Oktober 2023

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து. நா.ஸ்ரீ சத்தியலிங்கம் (27.10.2023, லண்டன்)

பிறந்தநாள் வாழ்த்து. நா.ஸ்ரீ சத்தியலிங்கம் (27.10.2023, லண்டன்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான ஸ்ரீ நாகலிங்கம் சத்தியலிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று…

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி. புகனேஸ்வரி கணேஸ்வரன் (26.10.2023, சுவிஸ்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாதிவிடமாகவும் கொண்ட திருமதி.புகனேஸ்வரி கணேஸ்வரன் அவர்கள் தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் ,மற்றும் குடும்பத்தார்,உற்றார், உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி நிற்கஇன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி…

பிறந்தநாள் வாழ்த்து. சர்மிளா நவரட்ணம் (24.10.2023,சிறுப்பிட்டி)

தாயகத்தில் சிறுப்பிட்டி பூங்கொத்‌தை‌யை பிறப்பிடமாக கொண்ட செல்வி சர்மிளா.நவரட்ணம் அவர்கள் இன்றுதனது இல்லத்தில் அப்பா, அம்மா,உற்றார், உறவுகள், நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.இவர் வாழ்வில் வளம்பொங்கிவையகம் பேற்றி நிற்கஎன்றும் நலம் கொண்டு வாழ்ந்திட அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.

பிறந்தநாள் வாழ்த்து.  இ.வித்தகன். (21.10.2023, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் திரு இ.வித்தகன் அவர்கள் இன்று (21.10.2023) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளை, கனடாவில் வாழும் அன்புள்ள அப்பா அம்மா ,அக்கா அத்தான் பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு 

லங்கா சதொச நிறுவனம் 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் டின் மீன்களின் விலை…

ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள் ! ஒரு சிசு மரணம் ;

கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் நேற்றையதினம் தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று(18) உயிரிழந்துள்ளது. குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் இந்த மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை…

பிறந்தநாள் வாழ்த்து. மிஞ்சயன் சர்வின்  (18.10.2023, கனடா)

கனடாவில் வசித்து வரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ புதல்வன் சர்வின் தனது 1 ஆவது பிறந்த நாளை இன்று( 18.10.2023) வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை .அன்பு அப்பா அம்மா,அண்ணாமார் , மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில் வசிக்கும்…

யாழ் வல்வெட்டித்துறையில் நித்திரைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று(16) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் இடத்தைச் சேர்ந்த இராமநாதன் தங்கநாதன்(வயது- 63) என்பவராவார். வீட்டில் இரவு படுக்கையில் இருந்தவரை காலையில் காணாத நிலையில்…

இலங்கையில் பிறந்த ஆறு இரட்டைக் குழந்தைகள் !

இந்நாட்டில் மேலும் ஆறு இரட்டைக் குழந்தைகள் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண தெரிவித்துள்ளார். ஆறு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக…

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு !

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.68 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு…

நவராத்திரியை எவ்வாறு வழிபட வேண்டும்?

நவராத்திரி என்பது அம்பிகையை வழிபட்டு அவளின் அருளை பெறுவது என கூறப்படுகிறது. ஒன்பது நாட்களும் அம்பிகையை மனதார நினைத்து வழிபட்டால் அவள் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் அளித்திடுவாள். அம்பிகை வழிபட்டால் உடல் நோய்கள், வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் ஆகியவை…

இணையத்தில் வேலை தேடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இணையத்தளங்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாக கூறி 90 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கொழும்பு ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயது கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.…

இலங்கையின் நிலப்பரப்பில் ஏற்படவுள்ள மாற்றம்!

கடல் மட்டம் அதிகரிப்பினால் 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்டயர் நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டயர் நிலப்பரப்பையும் இலங்கை இழக்கும் என சார்க் உணவு சங்கத்தின் துணைத் தலைவரும் ஹொரண ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரான பி.ஜி. ஹேமந்த…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed