• Fr. Mai 17th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Oktober 2023

  • Startseite
  • இணையத்தில் வேலை தேடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இணையத்தில் வேலை தேடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இணையத்தளங்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத் தருவதாக கூறி 90 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கொழும்பு ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயது கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.…

இலங்கையின் நிலப்பரப்பில் ஏற்படவுள்ள மாற்றம்!

கடல் மட்டம் அதிகரிப்பினால் 2025 ஆம் ஆண்டளவில் 6,110 ஹெக்டயர் நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டயர் நிலப்பரப்பையும் இலங்கை இழக்கும் என சார்க் உணவு சங்கத்தின் துணைத் தலைவரும் ஹொரண ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரான பி.ஜி. ஹேமந்த…

பிறந்தநாள் வாழ்த்து. இலங்கோ மதி (15.10.2023, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கில் வாழ்ந்து வரும் திருமதி அவர்கள் இலங்கோ மதி இன்று (15.10.2023) வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு கணவர் ,அன்பு சகோதர‌ர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞானவைரவர் அருள்…

யாழில் தொடருந்தில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு !

தொடருந்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த மாணிக்கம் விஜயரட்ணம் (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி இரவு தச்சன்தோப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து…

5 நாடுகளில் இருந்து இலங்கை வர விசா கட்டணமில்லை!

5 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வீசா கட்டணத்தை அறவிட வேண்டாம் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு வீசா கட்டணம் விலக்களிக்கப்படவுள்ளதாக சுற்றுலா…

காசாவில் கட்டிடங்களை குண்டு வீசி அழிக்கும் இஸ்ரேலிய படை!

இஸ்ரேல், காசா படை மோதலில் இதுவரை 2,265 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேரும். காசாவில் 1,050 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 260 பேர் குழந்தைகள் மற்றும் 230 பேர் பெண்கள் ஆவர். காசாவில் மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் விநியோகம்…

யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் உயிரிழப்பு

யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து சில வருடங்களில் இவ் துயரச்சம்பவம்…

புலமைப்பரிசில் பரீட்சை! மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுவதற்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த…

பிறந்தநாள் வாழ்த்து .செல்வன் ரவிவர்மன் சத்தியதாஸ் (12.10.2023, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் செல்வன் ரவிவர்மன் சத்தியதாஸ் கணித (ஆசிரியர்)அவர்கள் இன்று (12.10.2023) வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா ,அன்பு சகோதர‌ர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞானவைரவர்…

பிறந்தநாள் வாழ்த்து. நோ.மித்தின் (12.10.2023,ஜெர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு திருமதி கந்தசாமி அவர்களின் மகள் யேர்மனி மோறாட் நகரில் வாழ்ந்துவருன்ற திரு.திருமதி. நோசான் நித்யா தம்பதிகளின் புதல்வன் மித்தின் (12.10.2023) இன்று தனது பிறந்தநாளை அப்பா நோசான். அம்மா நித்யா, அண்ணா சஐீத்,அப்பப்பா ,அப்பம்மா, அம்மப்பா,…

புத்தூர் பகுதியில் தென்னை மரத்தில் இருந்த விழுந்த 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அந் நபர் கடந்த 6ஆம் திகதி தென்னை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed