கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை!
சம்பவத்தில் 35 வயதான யாழ் வல்வெட்டித்துறையை சொந்த இடமாக கொண்ட இளம் தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு
கடந்த 7 ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
கனடாவில் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.
- யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு
- வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல்!
- புத்தூர் கனகம்புளியடி வீதியில் விபத்து.இளம் யுவதி உயிரிழப்பு
- லஞ்ச் சீற்றுக்கு வரும் தடை
- பிறந்தநாள் வாழ்த்து. இ.நேமிநாதன் (20.05.2024, சுவிஸ்)