• Mo. Mai 20th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • புரட்டாசி மாதச் சனிக்கிழமையில் பெருமாளை வழிபடும் முறை

புரட்டாசி மாதச் சனிக்கிழமையில் பெருமாளை வழிபடும் முறை

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வணங்கி வருவது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு வழக்கம். அவ்வாறு வழிபடும் போது பெருமாளின் பரிபூரண ஆசியை பெறுவதோடு சனிபகவானின் தாக்கத்திலிருந்தும் விடுபடலாம். இந்த சனிக்கிழமையில் பெருமாளுக்கு…

பெருமாளுக்கும் சனீஸ்வரனுக்கும் உகந்த புரட்டாசி சனி விரதம்

புரட்டாசி சனி“ விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு…

வெள்ளிகிழமைகளில் இதை செய்தால் செல்வ வளம் பெருகும்!

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தில் எந்த நாளில் சாமி கும்பிடவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் சாமி கும்பிடுவது வழக்கம். நில வாசற்படிக்கு வைக்கும் மஞ்சள்தூளில் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை கலந்து, குழைத்து நில வாசப்படியில் பூசுங்கள். அதன்பின்பு…

வரலஷ்மி விரதத்தை அனுஷ்டிப்பதன் அற்புத பலன்கள்

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இறைவனை மெய்யன்போடு வழிபடுதலே விரதம் என்ற நாவலர் வாக்குக்கமைய, வாழ்வு வளம் பெறவும் வாழ்நாள் சிறப்புறவும் பக்த அடியார்களால் இறைவனை நோக்கி ஏராளம்…

ஐஸ்வரியத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

இப்பூவுலக வாழ்வில் பண நெருக்கடி இன்றி வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை பொதுவாக அனைவர் மத்தியிலும் காணப்படும். ஆனால் அனைவருக்கும் அவரவர் எண்ணப்படியே வாழ்க்கைப் பயணம் அமைந்துவிடுவதில்லை. பணம் தாராளமாக வந்து கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் செல்வ…

இன்று ஆடி கடைசி வெள்ளி

தமிழ் மாதமான ஆடியில் வெள்ளிக்கிழமைகள் பல்வேறு இந்து தெய்வங்களை, குறிப்பாக சக்தி தேவியின் அவதாரங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி நாகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூஜைகள் செய்வதற்கும் உகந்தது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் அம்மன் பக்தர்களுக்கு மிகுந்த…

சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரகணம்!

இன்று சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரகணமும் ஒன்றாக நடக்கும் நிலையில் கோவிலுக்கு செல்லலாமா என்பது குறித்து பார்ப்போம். சித்திரை திருவிழாவுடன் கூடிய சித்ரா பௌர்ணமி நாள் நன்னாளாக இருப்பதால் பலரும் இந்நாளில் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. இன்று சித்ரா…

அட்சய திருதியையான இன்று இந்த விடயங்களை தவிர்ப்பது நல்லது

அட்சய திருதியை நாளில் விஷ்ணு பகவானையும், மகாலட்சுமியையும் நெய் விளக்கேற்றி, இனிப்புக்கள் படைத்து வழிபடுவது சிறப்புக்குரியது. வசந்த காலத்தின் துவக்க காலத்தை மங்கலகரமாக வரவேற்கும் நாளாகவும், மகாலட்சுமியின் அருளையும், மகாவிஷ்ணுவின் அருளையும் பெறுவதற்கு உரிய நாளாகவும் அட்சய திருதியை நாள் கருதப்படுகிறது.…

மகத்துவம் வாய்ந்த வெள்ளிக்கிழமை விரதம்!

வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமை விரதம் தொன்றுதொட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். 1. கடைகளில்…

அட்சய திருதியை அன்று இந்த பொருட்களை வாங்கினால் செல்வம் குவியுமாம்

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை நாளானது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும், அந்த காரியத்தில் இரட்டிப்பு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிககை. 2023 அட்சய திருதியை இந்து…

இன்று அமாவாசை தினம் இதை செய்தால் உகந்தது

சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை திதி இன்றைய (19) தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது முன்னோரை வழிபட ஏற்ற நாளாக விளங்கி வருகிறது. இந்த சித்திரை மாதம் வரும் அமாவாசை திதியை, வைஷாக அமாவாசை என்பார்கள். இந்த புதிய சோபகிருது வருடத்தின் முதல்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed