Monat: April 2023

ரோபோ மூலம் பிறந்த பெண் குழந்தைகள்! ஆச்சரியத்தில் இணையவாசிகள்

ஸ்பெயினில் ரோபோ மூலம் பெண் குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளேஸ்டேஷன் 5 கன்ட்ரோலரைப் பயன்படுத்தி “ஸ்பெர்ம் ரோபோ” மூலம் கருத்தரிக்கப்பட்ட முதல் குழந்தைகள் வெற்றிகரமாகப்…

யாழ் கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும்…

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; தஞ்சமடைந்த மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலையளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன. தனது…

யாழ் கோப்பாய் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதில்…

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று

இலங்கையில்மீண்டும் கோவிட் வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில்…

யாழில் முகநூலால் நின்ற திருமணம்!

பெண் ஒருவர் முகப்புத்தகம் வைத்திருப்பதால் அவருடைய திருமணம் குழம்பிப்போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞன் ஒருவனுக்கு திருமண…

திடீரென ஏற்ப்படும் மாரடைப்பிற்கு என்ன காரணம் ?

மாரடைப்பு காரணமாக உயிரிழப்புகள் பெருமளவில் அதிகரித்துவிட்டது. இதற்கு பல்வேறு அடிப்படை காரணங்கள் காட்டப்பட்டாலும் மாரடைப்பை தடுப்பதற்கான சிறந்த மருத்துவ வழிமுறைகள் எதுவும் இப்போது இல்லை. வாழ்க்கை முறை…

வவுனியா பகுதியில் ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலி

ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் பலியான சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலே இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தில்…

இலங்கையில் சில பகுதியில் மின்சாரம் துண்டிப்பு!

அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை…

அமெரிக்காவில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

பேஸ்புக், இன்ஸ்டாகி ராம், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இந்தச் சூழலில், 13 வயதுக்கு…

வீதி விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆணையிறவில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற ஹயஸ் வாகனம்…

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்

தற்போது நிலவும் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பின்பற்ற வேண்டிய விசேட அறிவுறுத்தல்களை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெளிப்புற…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி அஸ்வினி குணதேவன் (29.04.2023, சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கு,அஸ்வினி அவர்கள் இன்று 29.04.2022 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு…

பிரித்தானியாவில் பேரிடி – சடுதியாக உயர்ந்த வீட்டு வாடகைகள்

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள் என…

தமிழர் பகுதியில் மீண்டும் ஓர் அதிர்ச்சிகர சம்பவம்!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில்  முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம்…

யாழ் மல்லாகத்தில் நகைகள் கொள்ளை: ஒருவர் கைது

யாழ் மல்லாகத்தில் பட்டப்பகலில் வீடு ஒன்றை உடைத்து 19 தங்கப் பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 23 வயதுடையஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திருட்டு சம்பவம் நேற்று…

கனடாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் கைது!!

கனடாவின் ரொரன்டோ காவல்துறையினர் முன்னெடுத்த வாகன திருட்டு விசாரணையில் 119 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் குறைந்தது இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர். 23 வயதான தேஷான்…