• Di. Mrz 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மருத்துவம்

  • Startseite
  • ஆட்டிறைச்சி சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு கூறும் பகீர் தகவல்

ஆட்டிறைச்சி சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு கூறும் பகீர் தகவல்

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் அசைவ உணவை விரும்புவார்கள் அப்படி அசைவ பிரியர்களின் பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. சில பேர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆட்டிறைச்சி சாப்பிடுவார்கள்.ஆனால் ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடக் கூடாது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.…

மதுவை விட கல்லீரலை மோசமாக பாதிக்கும் உணவுகள்!

பொதுவாக நாம் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டிய உடல் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவுகள் என்ன தான் வயிற்றில் சென்று அடைந்தாலும் அதன் வெளியேற்றம் கல்லீரல் வழியாகவும் நடக்கின்றன. அத்துடன் நாம் சாப்பிடும் உணவில் ஆரோக்கியம் குறைவாக இருக்கும் பட்சத்தில்…

இளம் வயதிலேயே தாக்கும் சர்க்கரை நோய்?

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற நிலையில் தற்போது சிறு வயதிலேயே சர்க்கரை நோய் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த நோயால் தற்போது பாதிக்கப்பட்டு…

திடீரென ஏற்ப்படும் மாரடைப்பிற்கு என்ன காரணம் ?

மாரடைப்பு காரணமாக உயிரிழப்புகள் பெருமளவில் அதிகரித்துவிட்டது. இதற்கு பல்வேறு அடிப்படை காரணங்கள் காட்டப்பட்டாலும் மாரடைப்பை தடுப்பதற்கான சிறந்த மருத்துவ வழிமுறைகள் எதுவும் இப்போது இல்லை. வாழ்க்கை முறை மாற்றம் மட்டுமே மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான வழிமுறையாகும். மாரடைப்பு வரக்கூடாது என்றால் உடற்பயிற்சி,…

வெறும் காலில் நடப்பதால் உடலிக்கேற்படும் நன்மைகள் இவை.

நமது நாட்டில் பெரும்பாலானோர் நடக்கும் போது உள்ளக ரீதியாக வெறும் காலில் தான் நடப்பார்கள். ஆபிஸ் மற்றும் வெளியிடங்களிலேயே காலணியை அணிந்திருப்பார்கள். இன்று நாம் பார்க்கும் விடயம் என்னவென்றால் வெறும் காலில் நடப்பதால் உடலுக்கேற்படும் நன்மைகள் யாது என்பதாகும். பொதுவாக வெறும்…

பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்

பப்பாளி மரத்தின் பல பகுதிகள் மருத்துவக் குணம் மிக்கது.ஆனால் அதன் காய், பிஞ்சு, பால், விதை என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. பப்பாளியின் விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு…

வேர்க்கடலை சாப்பிட்டால் இதய நோய் வராதாம்?

இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படும் பயிர்களில் ஒன்று வேர்கடலை என்பதும் எண்ணெய் வித்து பயிரான இந்த பயிரில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் மற்றும் புரத சத்துக்கள் உள்ளது என்றும் கூறப்படுகிறது. வேர்க்கடலையை பச்சையாக வறுத்து அல்லது தண்ணீரில் வேகவைத்தும் சுட்டும் சாப்பிடலாம் என்றும்…

சர்க்கரை நோயாளிகள் என்னென்ன பழங்களை சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடுவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்களுக்கு அது எதிர்மறையாகி விடும். சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்ரிபழம், பீச்பழம்,…

பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்

நம்முள் மூடநம்பிக்கை நம்மால் மாற்ற முடியாத ஒன்று அப்படி நம்ம கிட்ட இருக்கும் மூட பழக்கங்கள் ஒன்றுதான் பூனை சகுனம் நம் வெளியே கிளம்பும்போது பூனை குறைக்க வந்துச்சு அதை அபசகுனம் என்று சொல்லுவோம். நம்மை புதிய கிளம்பும்போது பூனை குறுக்கே…

வேர்க்கடலை சாப்பிடுவதால் சருமத்திற்கு இவ்வளவு நன்மைகள்

வேர்க்கடலை சருமத்திற்கு அற்புத அதிசயங்களை கொடுக்கிறது வேர்கடலை ஊட்டச்சத்தின் சிறந்த ஆதாரமாகும் இது நிறைவான புரதம் உள்ளடக்கம் கொண்டு அதிக ஆரோக்கியம் அளிக்கிறது.வேர்க்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அறிந்திருப்பீர்கள் இதற்கு காரணமே இதில் இருக்கும் புரத உள்ளடக்கம் கொண்டதுதான் இதில்…

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள். 

நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக வாழைப்பூ வாழைத்தண்டு நெல்லிக்காய் வெந்தயம், பாகற்காய் கோவக்காய் கீரை வகைகள் ஆகியவற்றை உணவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் மேலும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டையும்…

தக்காளி சாப்பிட்டால் கண் பார்வை அதிகரிக்குமா?

தக்காளியில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் தக்காளி சாப்பிட்டால் கண்ணுக்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. முக்கியமாக கண் பார்வை நல்ல ஒளியுடன் இருக்க வேண்டுமென்றால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடவேண்டும் என்றும் இதனால் கண் பார்வையை மேம்படுத்தி…

குளிர்காலத்தில் உணவில் மஞ்சள் ஏன் அதிகம் சேர்க்க வேண்டும்:

குளிர் காலம் தொடங்கி விட்டாலே சிலருக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற நோய்கள் எட்டிப் பார்க்கும் என்பதும் அந்த நேரத்தில் உணவு விஷயத்தில் நாம் கவனமாக இருந்தால் மேற்கண்ட நோய்களைத் தவிர்த்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த நோயையும் தடுக்கும் வலுவான…

You missed