Monat: Juli 2023

யாழ் கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

யாழில் கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இத் திருட்டு…

ஒரே மாதத்தில் இரு சந்திர கிரகணங்கள்!

ஆகஸ்ட் மாதம் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் மாதம் முதலாம் மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன. ஆகஸ்ட்…

பிறந்தநாள் வாழ்த்து சாருகா சந்திரகுமார் (31.07.2023)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2023) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார்.…

வவுனியா ஓமந்தையில் 3 வாகனங்கள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா ஏ-9 வீதி, ஓமந்தை பகுதியில் உள்ள இராணுவ மற்றும் பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றும் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது…

எரிபொருள் விலை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த இந்த விடயத்தை சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.…

7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்த விண்கலம்

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி…

வடமராட்சியில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு !

வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா…

வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை இலங்கையர்கள் அதிரடியாக நாடு கடத்தல்

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உட்பட 62 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான கடவுச்சீட்டின் கீழ்…

யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. யாழ் தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் சடலம் மீட்கப்பட்டதாக…

தம்பியை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த அண்ணன்

அஹங்காம மலைக்கு அருகில் உள்ள கடலில் அடித்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சமீர சந்தருவன் என்பவரே இவ்வாறு நீரில்…

யாழில் இனம் தெரியாத நபர்களின் செயல் !

யாழ்ப்பாணம் – அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன் பயன் தரு மரங்கள் மீது இனம் தெரியாத…

இலங்கை அருகே உள்ள கடற்பகுதியில் புதிய அதிசயம் கண்டுபிடிப்பு !

இந்தியா மற்றும் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முதல் முறையாக விஞ்ஞான விளக்கம்…

வவுனியாவில் எரியூட்டப்பட்டு மரணமான பெண்ணின் கணவனும் பலி

வவுனியா தோணிக்கல் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான சுகந்தனும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு,…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஜூலை 25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  இன்றைய தினம் டொலரின்…

மரக்கறி விலைகள் வீழ்ச்சி !

கேரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30% குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்றைய தினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள்…

யாழ் கல்வியங்காட்டில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே இவ்வாறு…

காணாமல்போன 3 இளைஞர்களில் இருவரின் சடலங்கள் மீட்பு

நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலங்கள் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளன. டயகம பிரதேசத்தைச் சேர்ந்த…