• Mo. Mai 6th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2023

  • Startseite
  • யாழ் கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

யாழ் கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

யாழில் கோவில்களில் உண்டியல் உடைத்து பணம் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இத் திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சுதுமலை அம்மன் கோவில், பிள்ளையார் கோவில்…

ஒரே மாதத்தில் இரு சந்திர கிரகணங்கள்!

ஆகஸ்ட் மாதம் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் மாதம் முதலாம் மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்த சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன. ஆகஸ்ட் 1 ஆம் திகதி, இலங்கை நேரப்படி மாலை 06 மணி 31 நிமிடங்களில்…

பிறந்தநாள் வாழ்த்து சாருகா சந்திரகுமார் (31.07.2023)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2023) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அப்பா,(சந்திரன்) அம்மா (நளாயினி) மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்கள், பல்லாண்டுகாலம் சீரும்…

வவுனியா ஓமந்தையில் 3 வாகனங்கள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!!

வவுனியா ஏ-9 வீதி, ஓமந்தை பகுதியில் உள்ள இராணுவ மற்றும் பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றும் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று…

எரிபொருள் விலை குறித்து வெளியான விசேட அறிவிப்பு!

அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த இந்த விடயத்தை சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மேலும், இதனை முன்னிட்டு எரிபொருளுக்கான கொள்வனவு கட்டளைகளைப் பிறப்பிக்காமல், 50…

7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்த விண்கலம்

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-ஆவது…

வடமராட்சியில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு !

வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்றைய (27) தினம் உயிரிழந்துள்ளார். நேற்று அதிகாலை…

வெளிநாட்டிலிருந்து பெருந்தொகை இலங்கையர்கள் அதிரடியாக நாடு கடத்தல்

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உட்பட 62 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான கடவுச்சீட்டின் கீழ் குவைத்தில் நாடு கடத்தப்பட்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.…

யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. யாழ் தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் சடலம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்க்கப்பட்டவர் 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற…

தம்பியை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த அண்ணன்

அஹங்காம மலைக்கு அருகில் உள்ள கடலில் அடித்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சமீர சந்தருவன் என்பவரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அதனை அவதானித்த அண்ணன் ஜனித சதுரங்க அவ்விடத்திற்கு சென்றுள்ளார்.…

யாழில் இனம் தெரியாத நபர்களின் செயல் !

யாழ்ப்பாணம் – அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன் பயன் தரு மரங்கள் மீது இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் ஈனச் செயல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில்…

இலங்கை அருகே உள்ள கடற்பகுதியில் புதிய அதிசயம் கண்டுபிடிப்பு !

இந்தியா மற்றும் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முதல் முறையாக விஞ்ஞான விளக்கம் வழங்குவதற்கு இந்திய விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தப் பகுதி இந்தியப் பெருங்கடல் ஈர்ப்புத்…

வவுனியாவில் எரியூட்டப்பட்டு மரணமான பெண்ணின் கணவனும் பலி

வவுனியா தோணிக்கல் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான சுகந்தனும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed