யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவித்தல்!
குறித்த சம்பவமானது, நேற்று (04.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதன்போது, வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் சிலர் மாதாவின் சிலையை தொட்டு வழிபட்ட வேளையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அவதானித்துள்ளனர்.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது
- யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்.
- மனிதர்கள் மரணத்தை தாண்டி வாழ முடியும் சீன விஞ்ஞானிள்.
- மே 18 ! முள்ளிவாய்க்கால் நினைவு நாள். (2024)
- பிறந்தநாள் வாழ்த்து. மயூரன் சுசி (18.05.2024, சிறுப்பிட்டி )
- யாழில் கொத்து றொட்டியில் உரோமம்?ஹோட்டலுக்கு சீல்.