• So. Mai 19th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juli 2023

  • Startseite
  • இலங்கை அருகே உள்ள கடற்பகுதியில் புதிய அதிசயம் கண்டுபிடிப்பு !

இலங்கை அருகே உள்ள கடற்பகுதியில் புதிய அதிசயம் கண்டுபிடிப்பு !

இந்தியா மற்றும் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முதல் முறையாக விஞ்ஞான விளக்கம் வழங்குவதற்கு இந்திய விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தப் பகுதி இந்தியப் பெருங்கடல் ஈர்ப்புத்…

வவுனியாவில் எரியூட்டப்பட்டு மரணமான பெண்ணின் கணவனும் பலி

வவுனியா தோணிக்கல் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான சுகந்தனும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஜூலை 25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை…

மரக்கறி விலைகள் வீழ்ச்சி !

கேரட் தவிர்ந்த அனைத்து மரக்கறிகளின் மொத்த விலைகள் 30% குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்றைய தினம் சுமார் 06 இலட்சம் கிலோ மரக்கறிகள் மொத்த சந்தைக்கு கிடைத்துள்ளதுடன் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மொத்த விற்பனை வரவும் குறைந்துள்ளது.அதேசமயம்…

யாழ் கல்வியங்காட்டில் 17 வயது சிறுமி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த நான்கு மாதங்களாக சிறுமி கல்வியங்காடு…

காணாமல்போன 3 இளைஞர்களில் இருவரின் சடலங்கள் மீட்பு

நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலங்கள் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளன. டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான வடிவேல் அரவிந்த்தகுமார் என்பவருடைய சடலம் இன்று அதிகாலை 4 மணியளவில்…

பிறந்தநாள் வாழ்த்து. முரளிதரன் தவேந்திரம் (ஜெயா) (24.07.2023, சுவிஸ்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்துவரும் முரளிதரன் (ஜெயா) அவர்கள் இன்று தனது பிறந்த தினத்தை அன்பு அம்மா, மனைவி ,பிள்ளைகள், சகோதர,சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமார் மருமக்கள் பெறாமக்கள் உற்றார் உறவினர்கள் ,நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் பொதுப்பணிகளில் சிறப்பாக செயலாற்றும் மனிதன்…

வவுனியாவில் வாள்வெட்டு : பெண் கொலை!! வீடு எரிப்பு – 9 நபர்கள் காயம்

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுளைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், மேலும் 9 பேர் வெட்டு மற்றும் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம்…

ஒரே சவப்பெட்டியில் தாயும் குழந்தையும் அடக்கம்.

அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் உடல்கள் ஒரே சவப்பெட்டி ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேற்று (22.07.2023) கொண்டுவரப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள்…

பிறந்தநாள் வாழ்த்து. திரு கு.நகுலன் (23.07.2023, சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு கு.நகுலன் அவர்கள் இன்று 23.07.2023 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி பிள்ளைகள் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞானவைரவர்…

நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு ! 86 பேர் மாயம் ;

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியானதாகவும், 86 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed