• Sa. Apr 27th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • நேருக்கு நேர் மோதிய 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் 10 பேர் பலி.

நேருக்கு நேர் மோதிய 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் 10 பேர் பலி.

மலேசியாவில் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி! மலேசியா நாட்டின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்…

பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாங்கப்பட்ட கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, கேக்கில் அளவுக்கு அதிகமான சக்ரீன் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தியமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம்…

டிக்டொக் செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படலாம்?

சிறுவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இடைநிறுத்துவதற்கான அறிக்கையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் டிக்டொக் நிறுவனத்திடம் கோரியுள்ளது. தனியார் நிதி நிறுவனமொன்றில் தங்க நகைகள் கொள்ளை! குறித்த அறிக்கையினை வழங்குவதற்கு டிக்டொக் நிறுவனம் தவறும் பட்சத்தில், டிக்டொக் செயலிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை விதிக்கப்படலாம்…

ஆபிரிக்க நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்து 58 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு பாய்கிறது. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டுமெனில் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல முடியும்.இதற்காக அவர்கள் படகு போக்குவரத்தையே பெரிதும் நம்பி உள்ளனர். தனியார் நிதி…

தனியார் நிதி நிறுவனமொன்றில் தங்க நகைகள் கொள்ளை!

இரத்தினபுரி – கலவானை பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து பெருந்தொகை தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தநாள் வாழ்த்து. நல்லையா தயாபரன் (23.04.2024, சுவிஸ்) குறித்த தனியார் நிதி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியும், தங்கப்…

முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச்சூடு இருவர் சாவு

களுத்துறை – மொரகஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் எரிவாயு விலையில் மாற்றம். மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்றிரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர…

இலங்கையில் எரிவாயு விலையில் மாற்றம்.

இலங்கையில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். பிறந்தநாள் வாழ்த்து. நல்லையா தயாபரன் (23.04.2024, சுவிஸ்) எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் நிலவி வரும் பதற்ற நிலை தணிந்தால்,…

பிறந்தநாள் வாழ்த்து. நல்லையா தயாபரன் (23.04.2024, சுவிஸ்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள் உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தி நிற்கும்…

சித்திரா பௌர்ணமி; கர்மவினைகளை போக்க இப்படி வழிபாடு செய்யுங்கள்

கர்மவினைகளை போக்கும் சித்திரை பௌர்ணமி தினத்தன்று நம் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. குளியலறையில் தவறி வீழ்ந்து கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு அதுமட்டுமல்லாது இறந்துபோன தந்தைக்காக ஆடி அமவாசை இருப்பதுபோல, தாயாருக்காக சித்திரை…

குளியலறையில் தவறி வீழ்ந்து கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு

வவுனியா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாயொருவர் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததுடன், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அடையாள அட்டை; 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு குறித்த சம்பவம்…

தேசிய அடையாள அட்டை; 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏரியில் மீன் பிடிக்க சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்! அதற்கமைய, 40 வயதுக்கு…

தென்னிலங்கையில் கோர விபத்து. சிறுமி உட்பட 7 பேர் உயிரிழப்பு!

பதுளை – தியத்தலாவை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் சிறுமியொருவர் உட்பட 07 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி…

ஏரியில் மீன் பிடிக்க சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்!

மொனராகலை – கொவிதுபுர பகுதியில் உள்ள ஜெயந்தி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.சிறுப்பிட்டி மேற்கு ஞீ ஞானவைரவர் பெருமான் மகா கும்பாபிஷேக பெருவிழா இந்த சம்பவம் நேற்றையதினம் (20-04-2024) காலை பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed