யாழில் மூன்று மாத குழந்தைக்கு நேர்ந்த துயரம்.
யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய மூன்று மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை திடீரென உயிரிழந்தமை உறவினர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கோப்பாய் மத்தி, அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் கர்ஷா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து…
யாழ்.புத்தூரில் இடம்பெற்ற வாள்வெட்டு : சிறுப்பிட்டி பகுதியில் நபர்களை பிடித்த பொதுமக்கள்!
யாழ்ப்பாணம்: புத்தூரில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மர்ம நபர்களை, சிறுப்பிட்டிப் பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்த விபரங்கள்: புத்தூர் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய கும்பலைச் சேர்ந்த சில நபர்கள்,…
பராபவ தமிழ் புத்தாண்டின் சுப நேரம்
ஒவ்வொரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று எம்மவர்கள் புது கணக்கை தொடங்குவார்கள். புதிய விடயங்களையும் ஆரம்பிப்பார்கள். புதிய கலைகளை கற்கத் தொடங்குவார்கள். அந்த வகையில் தற்போது பிறக்கவுள்ள பராபவ தமிழ் புத்தாண்டு எப்போது பிறக்கிறது? சுப நேரம் என்ன? என்பதை நாம் இந்த…
யாழில் கோர விபத்து! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 7 பேர்
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் பாரிய விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அம்பன் பகுதியில் நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த ஹயர்ஸ் ரக வாகனம் பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது மதகு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர்…
யாழில் இளைஞன் ஒருவர் குத்திக் கொலை
யாழ்ப்பாணம் சுழிபுரம் தொல்புரத்தில் இரு இளைஞர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்தார். நேற்று (13) இரவு 11 மணியளவில் பட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்ப தகறாரு காரணமான ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறிய…
பிறந்தநாள் வாழ்த்து. கலைஞர் திருமதி நோசான். நித்யா (13.04.2025,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா (13.04.2025)ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை முடித்தவரும் அறிவிப்பாளரும் ஆவர்…
ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் இன்று (12) அதிகாலை 5.29 மணியளவில் 4.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 150 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தத் தகவலும்…
இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்
பழம்பெரும் பின்னணி சினிமா பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார். 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக தென்மும்பையில் உள்ள பிரீச்கேண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இவர்களுக்கு பணம் பெருகும், தொழில் வளரும்
வேத நாட்காட்டியின் படி, ஏப்ரல் 14 ஆம் திகதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. அதுவும் புதிய தமிழ் ஆண்டான பராபவ ஆண்டு பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் செல்வத்தின் காரணியான சுக்கிரன் வருணனுடன் சேர்ந்து அர்த்த கேந்திர…
யாழில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை !
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: உயிரிழந்த இளைஞர்…
துயர் பகிர்தல்.அப்புத்துரை சிதம்பரப்பிள்ளை (10.04.2026,நீர்வேலி)
அப்புத்துரை சிதம்பரப்பிள்ளை(இளைப்பாறிய நீர்வேலி தாபல் உத்தியோகத்தர், இளைப்பாறிய வடமாகாண கரப்பந்தாட்ட நடுவர் ) 10.04.2026 அன்று அவரது இல்லத்தில் காலமானார். அன்னார் காலம்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை – நல்லம்மா தம்பதிகளின் புதல்வனும் காலம்சென்றவர்களான அப்புத்துரை-அன்னம்மா தம்பதிகளின் மருமகனும் வசந்தகுமாரியின் பாசமிகு கணவனும் சோபனா…
