• Mi. Apr 24th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2022

  • Startseite
  • உலகளவில் வலிமையான விமானப்படை: 3ம் இடம் இந்தியா

உலகளவில் வலிமையான விமானப்படை: 3ம் இடம் இந்தியா

உலக அளவில் வலிமையான விமானப்படை கணக்கெடுப்பு என்பது 98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47840 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. டைரக்டர் மிலிட்டரி ஏர்கிராப்ட் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது உலக அளவிலான வலிமையான…

கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை?

கனடாவில் கைத்துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு சம்பவம் உலக அளவில் துப்பாக்கி பயன்பாடு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும் துப்பாக்கிக்கு எதிராக மக்கள் குரல்…

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கு அம்மை.

உலகம் முழுவதும் பல நாடுகளில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் இங்கிலாந்தில் மேலும் 71 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை…

யாழில் இன்று வாகனங்களுக்கு டீசல் விநியோகம்!

யாழ்.மல்லாகம், சுன்னாகம், மருதனார்மடம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று செவ்வாய்க்கிழமை(31.5.2022) வாகனங்களுக்கான டீசல் விநியோகம் இடம்பெற்றது. இந்த நிலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறித்த பகுதிகளில் மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் நீண்ட நேரம்…

சுவிட்சர்லாந்தில் 2022 ஜூன் மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்

ஜூன் மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது. அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். ஜூன் 1 புதிய தீவிரவாத எதிர்ப்பு கட்டுப்பாடுகள் அமுல் தீவிரவாதத்துக்கு எதிராக…

குரங்கு அம்மையால் பதிவான முதல் பலி.

நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு நடப்பு ஆண்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி காங்கோ நாட்டின் சன்குரு பகுதியின் சுகாதார பிரிவு தலைவரான டாக்டர் அய்மி அலங்கோ கூறுகையில், நாட்டில் 465 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி…

மற்றுமொரு கொடூரம்! வவுனியாவில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு

வவுனியா கணேசபுரம் 8ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமாவின் அரவணைப்பில்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டு, ஆலய நிவர்வாகத்தினர்…

உலக சாதனைப் புத்தகத்தில் இரண்டரை வயது இலங்கை சிறுமி!

இலங்கையை சேர்ந்த சிறுமியொருவர் இரண்டு நிமிடங்களில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை பெயரை பிழையின்றி மிக வேகமாகச் சொல்லி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். மருதமுனை பகுதியை சேர்ந்த இரண்டரை வயதான மின்ஹத் லமி என்ற சிறுமியே இந்த சாதனையை…

நெடுங்கேணியில் விபத்து ஆயிரக்கணக்கான லீட்டர் பால் விரயம்

நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்று பால் கொள்வனவு செய்து கொண்டு சென்ற வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, ஒருவர் காயமடைந்துள்ளதோடு கொள்வனவு செய்துகொண்டு சென்ற ஆயிரக்கணக்கான லீட்டர்…

நல்லூர் கந்தன் பெருவிழா ஓகஸ்ட் 2 கொடியேற்றத்துடன் ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி யாழ். மாநகரசபையினருக்கு ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன. நிலையில், நல்லூர் கந்தன்…

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி ரயிலுடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற…

பயறுச் செய்கையில் ஈடுபடுவோருக்கு நிவாரணம்.

இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது. இதற்கமைவாக பயறுச் செய்கையில் ஈடுபடும் ஒரு குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு அமைப்பு விருப்பம்…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed