Kategorie: Uncategorized

பாடசாலை விடுமுறை! வெளியான அறிவிப்பு 

இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி…

சகல செளபாக்கியங்களையும் அள்ளித்தரும் தரும் ஆடி வெள்ளி விரதம்!

ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய…

300 அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாடு தளர்வு

300 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு…

பாக்கிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவு ! 8 சிறுவர்கள் உயிரிழப்பு ;

பாக்கிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் பாக்கிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள ஷங்லா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது…

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் இடிபாடுகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்பு !

ஆழ்கடல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்த ஓசியானிக் எக்ஸ்பெடிஷன்ஸ் எனும் நிறுவனத்தின் டைட்டன் எனும் சிறிய ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்றில், கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை…

சீனாவில் ஒவ்வொரு 6 மாதமும் புதிய கோவிட் வைரஸ்!

னாவில் ஒவ்வொரு ஆறுமாதத்திலும் கோவிட் தாக்கும் என்றும் இதில் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கோவிட் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதே…

கனடாவில் யாழ் வடமராட்சி இளைஞர் ஆற்றில் மூழ்கிப் பலி

கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா…

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் , இறப்பு சான்றிதழ்கள் தொடர்பில் வெளியான தகவல் 

மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் மக்களுக்கு இந்த வசதி…

திருகோணமலை பல பகுதிகளில் மினி சூறாவளி

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று (09) மாலை வீசிய மினி சூறாவளியுடள் கூடிய மழையினால் பல்வேறு வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தது. தம்பலகாமம் பிரதேச…

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்!

மருந்து தட்டுப்பாடு பிரச்சினை படிப்படியாக தணிந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் நாட்டில் 170 க்கும் மேற்பட்ட மருந்து வகைகள்…

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோர் கவனத்திற்கு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபடும் நபர்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறவிடப்பட்ட 25,000 ரூபா அபராதத்தொகையை ஒரு…

பூமியை முதன் முறை நெருங்கி வரும் வால் நட்சத்திரம்

50,000 ஆண்டுகளில் முதன் முதலாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரம் ஒன்றை வானியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு முதல்…

ஜேர்மனியில் இருந்து இலங்கை வரும் சொகுசுப் கப்பல்கள்!

ஜேர்மனியின் MS Amera மற்றும் MS Artania ஆகிய இரண்டு கப்பல்கள் சுற்றுலா பயணிகளுடன் இந்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளன . சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரை உல்லாசப்…

அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளியால் 6 பேர் உயிரிழப்பு !

அமெரிக்காவில் அலபாமாவை புரட்டி போட்ட சூறாவளியால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.…

சீனாவில் உயிரை மாய்த்துக் கொள்ளும் நோயாளிகள்

சீனாவில் ஊரடங்கு தளர்க்கப்பட்டதால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இதுதொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசாங்கம் மறுத்து வருகின்றது இந்த சூழலில் சீனாவின் கிராமபுறங்களில்…

இலங்கையில் சீரற்ற காலநிலை. பரிதாபமாக உயிரிழந்த இருவர்

கண்டி – அக்குறணை – துனுவில பிரதேசத்தில் இருவர் உயிரழந்துள்ளனர். வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரன், சகோதரி உயிரிழந்துள்ளனர். கடும் மழை…

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – இலங்கைக்கு வெள்ள அபாயம்.

வங்காள விரிகுடாவில் தற்போது தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை(19) முதல் வியாழக்கிழமை வரை அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்றும் வீசக்…