இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
நாட்டில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (16) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இன்று தங்க விலை , 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000…
தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த 06 ஆம் திகதி விற்பனை செய்யப்பட்ட அதே விலையிலே இன்றும் (08) தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. கட்டுநாயக்காவில் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் கைது…
மின்சாரம் தாக்கி மின்சாரசபை ஊழியர் பலி
போவத்த -வீரபொக்குன பகுதியில் நேற்று (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் நாட்டில் அதிரடியாக அதிகரிக்கும் மரக்கறி விலைகள் உயிரிழந்த நபர் 41…
அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான தகவல்
அரச சேவை, மாகாண அரச சேவை மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளுக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. வீடொன்றின் கதவை உடைத்து திருடிய பூசாரி கைது ! பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
இன்றைய ராசிபலன் – 26.10. 2025
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் நிறைந்த நாளாக இருக்கும். வேலைகளில் பின்னடைவு ஏற்படும். விடுமுறை நாள் என்பதால், நல்ல சாப்பாடு, நல்ல ஓய்வு கிடைக்கும். இருந்தாலும் முக்கியமான வேலைகளை மட்டும் கூடுதல் கவனத்தோடு செய்ய வேண்டும். கவன குறைவு…
சங்குப்பிட்டியில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் !
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.இன்று காலை இவ்வாறு சடலம் கரையொதுங்கியுள்ளது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக…
நிலச்சரிவில் சிக்கிய தனியார் பேருந்து; 18 பேர் பலி
இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பலர் சேற்று மற்றும் பாறைகளின் கீழ் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.…
யாழ் குப்பிளானில் பலத்த காற்றால் வீட்டின் மீது விழுந்த பனை மரம்
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (25) வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது. இதன்போது , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. . குப்பிளான் ஜே/211 கிராம சேவகர்…
யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலி
இன்றைய தினம் (23) யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்…
யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா ஆரம்பம் ;
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று 21ஆம் திகதி ஞாயிறுக்கிழமை காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொள்ளவுள்ளனர். வல்லிபுர ஆழ்வார் ஆலய…
இன்றைய இராசிபலன்கள் (19.09.2025)
மேஷம் இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.…
