பிறந்தநாள்வாழ்த்து திருமதி பாரதி பகீதரன் 15.05.2025
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கவிஞர் அருந்தவம் பகீதரன்அவர்களின் அன்பு மனைவி பாரதி பகீதரன் அவர்களின் அன்பு மனைவி இன்று தனது பிறந்தநாளைகணவன், தாய் ,தந்தை, மாமன் ,மாமி, சகோதரங்கள், உற்றார், உறவுகள் என தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவர் ஞானவைரவர் துணைகொண்டு சிறப்புற…
அகதிகளை மீளவும் ஏற்றுக் கொள்ள சுவிஸ் அரசாங்கம் முடிவு
சுவிட்சர்லாந்து தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்தை,2027 ஆம் ஆண்டு இறுதி வரை மீண்டும் தொடர தீர்மானித்துள்ளது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாக கருதப்படும் அதிகபட்சமாக, 400 அகதிகளை ஏற்றுக்கொள்ள சுவிஸ்…
கொழும்பு தொடர்மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி மரணம்
கொழும்பு – கொட்டாஞ்சேனை , கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 40 பேர் காயம் இந்த சம்பவம்…
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) தெரிவித்துள்ளார் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது…
தாய்லாந்து மற்றும் மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை மதியம் 12:50 மணியளவில் (06:20 GMT) சகாயிங் நகரிலிருந்து…
மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலி
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற (18)விபத்தில் 75 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு மருதனார்மடத்தடியில் இருந்து உரும்பிராய் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன், சைக்கிளில் வந்த குறித்த முதியவர் மோதுண்டுள்ளார்.…
சுவிஸ்லாந்தில் யாழைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை மரணம்!
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து பாசல் மாநிலத்தில் வாழ்ந்து வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரண வீட்டில் உயிரிழந்துள்ளார்.…
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
இன்றைய நாளுக்கான (27.12.2024) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 297.58 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங்…
புத்தாண்டின் முதல் நாளிலே வாழ்வில் வெற்றி பெற போகும் ராசிகாரர்கள்
025 ஆம் ஆண்டில் ஜனவரி முத்தலாம் திகதியை வாழ்வில் என்னென்ன நடக்க போகிறது என நாம் இந்த பதிவில் காணலாம் இன்று சந்திரன் பகவான் தனுசு ராசியில் பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் கூடிய தினம்.…
சுவிட்சர்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் யாழ் இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரே சுவிட்சர்லாந்தின் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான…
வடக்கில் கனமழை பெய்யும் வாய்ப்பு!
குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…