Monat: August 2022

ஆரம்பமாகியது ஈவினை கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் (2022)

ஆரம்பமாகியது ஈவினை கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம்(2022) ஈவினை மத்தி திருவருள்மிகு கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம்(2022)இன்று ஆவணிமாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை (31.08.2022) ஆரம்பமாகி…

பாகிஸ்தானில் கொட்டித்தீர்க்கும் பலத்த மழை – 3 கோடி மக்கள் பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்கியது. அது தற்போது வரை நீடித்து வருகிறது. சமீப நாட்களாக நாட்டின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்த வண்ணம்…

யாழ் நகரில் 8 கிலோ கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் 8.5 Kg கிலோகிராம் கஞ்சாவுடன்  கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்கு கொண்டு வந்த நிலையில் மாவட்ட…

இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு!

இலங்கையில் இன்று மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி இன்று புதன்கிழமை (31-08-2022) 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்…

இலங்கையில் 9 புதிய சட்டங்கள் அறிமுகம்!

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் 09 புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், வளர்ச்சி…

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ். அமரர். கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் 03-09-2022)

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ் அன்புடையீர்! கடந்த 04-08-2022 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்த அமரர் கணபதிப்பிள்ளை கோடீஸ்வரன் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 02.09.2022 வெள்ளிக்கிழமை காலை 8.00…

நெல்லியடி பகுதியில் வயோதிபரின் சடலம் மீட்பு

நெல்லியடி பழைய சந்தைக்கு பின்பகுதியில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (30) நண்பகல் வயோதிபரின் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் உப்புக்கிணற்றடி, அல்வாய் மேற்கை சேர்ந்த…

நகைகள் திருட்டு; வனியாவில் இளைஞர் ஒருவர் கைது.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு…

அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை…

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன்

ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர், 2021 உயர்நிலைத் தேர்வில் மேம்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த தேவும் சனஹாஸ் ரணசிங்க என்ற மாணவனே உயர்தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.…

யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு அதிபர் புகழாரம்!

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் யாழ் மத்திய கல்லூரியின் எட்டு மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளனர். இது…

உயர்தர பரீட்சை! மாவட்டத்தில் முதலிடம் பிடித்த யாழ்.மத்திய கல்லுாரி மாணவர்கள் !

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் 2021 ஆம் ஆண்டு க.பொ.த கணிதம் மற்றும் உயிரியல் முறை தொழில்நுட்பம் ஆகிய பாடங்களில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். மாணவர்…

கனடாவிலிருந்து வந்து யாழில் தங்கியோருக்கு ஏற்ப்பட்ட‌ நிலை

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் விடுதி அறையில் தங்கியிருந்தவர்களின் உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. கனடா நாட்டினை சேர்ந்தவர்களின் உடமைகளே…

யாழில் வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்று (29) திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர்…

நாடளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் பூட்டு

தற்போதைய சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின்…

யாழில் எலிக்காய்ச்சல்! இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும்…

171,497 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி .

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…