Monat: Oktober 2022

பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு திடீர் நெருக்கடி

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதிகள் எதிர்நோக்கும் இடநெருக்கடி பிரச்சினை ரிஷி சுனக் அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. டோவரில் குடியேறிகள் தங்கியிருந்த மையத்தில் நேற்று நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு…

ஜேர்மனியில் இருந்து வந்த குறுந்தகவல்!பல இலட்சத்தை இழந்த தமிழ் இளைஞன்

ஜேர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் பல இலட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்த செல்வகுமார்பார்த்திபன்…

நாவல் பழத்தின் மருத்துவப் பயன்கள்

நாவல் மரத்தின் மருத்துவப் பயன்கள் போற்றத்தக்கவை. இதன் மருத்துவப் பெயர்கள் ஆருசுதம், நேரேடம் (நேரேடு). மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பயன் கொண்டவை. விதை பொடி செய்து…

யாழ் சூரன் போரில் வாள்வெட்டு; இருவர் காயம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது. அதன் போது வாள் வெட்டுக்கு இருவர் இலக்காகி காயமடைந்துள்ளனர். இருவரும்…

யாழில் தற்கொலை செய்து கொண்ட இளைஞன்

வடக்கில் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சாவக்கச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் உள்ள அவரது வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதை…

யாழ்.இளைஞன் புதிய சாதனை

தேசிய ரீதியான பழு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த 29.10.2022 ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில்…

பிலிப்பைன்சை உலுக்கிய ‚நால்கே‘ புயல்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ‚நால்கே‘ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த…

சிறுப்பிட்டியில் சுற்றிவளைப்பு, சிக்கிய மூவர்!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் தோண்டிக்கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 டிப்பர் வாகனங்கள் மற்றும் ஒரு பாக்கோ இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அச்சுவேலி பொலிஸாருக்கு…

பருத்தித்துறையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கடல் நீர் !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்கரையில் மேகம் இறங்கி தண்ணீர் எடுக்கும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதில் கடல் நீர் சுழல் போல் தோன்றி வானத்தை நோக்கி…

சிறிலங்காவில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள்

நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய பெரும்பாலான பெண்கள் அழகு…

டுவிட்டருக்கு போட்டியாக சமூகவலைதள செயலி

டுவிட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சி தற்போது டுவிட்டருக்கு போட்டியாக சமூகவலைதள செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஜாக் டோர்சி கூறுகையில்,…

தென் கொரியா விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்!

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரென வெளிவிவகார…

யாழ் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 4 அடி 5 அங்குலம் உயரமுடைய பச்சை நிற சேலை அணிந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவரின்…

13,560 கிமீ இடைவிடாது பறந்து உலக சாதனை படைத்த பறவை

வருடத்தின் இந்த நேரத்தில் மில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன. விமானத்தில், அவை அடுத்த சில மாதங்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்கும், உணவளிக்கும் இடங்களுக்கும் செல்கின்றன,பலர் குளிர்ந்த காலநிலையிலிருந்து…

சூரசம்ஹார விரதம் வேண்டியதை நிறைவேற்றும் வேலவன்!

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை…

வடகொரியா ஏவுகணை சோதனை : அமெரிக்கா, ஜப்பான் கண்டனம்

நேற்று கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2  பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா, ஜப்பான் ஆகிய  நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவில் கிம் ஜாங் உன்…

நாளை மேற்குலக நாடுகளில் கோடைகால நேரமாற்றம்

மேற்குலக நாடுகளில் நாளை அதிகாலையுடன் கோடைகால நேரமாற்றம் முடிவுக்கு வரவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தவேண்டிய நியதியுடன் குளிர்கால நேரம் ஆரம்பிக்கவுள்ளது.…