• Mo. Apr 29th, 2024

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Oktober 2022

  • Startseite
  • 13,560 கிமீ இடைவிடாது பறந்து உலக சாதனை படைத்த பறவை

13,560 கிமீ இடைவிடாது பறந்து உலக சாதனை படைத்த பறவை

வருடத்தின் இந்த நேரத்தில் மில்லியன் கணக்கான பறவைகள் இடம்பெயர்கின்றன. விமானத்தில், அவை அடுத்த சில மாதங்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடங்களுக்கும், உணவளிக்கும் இடங்களுக்கும் செல்கின்றன,பலர் குளிர்ந்த காலநிலையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஒரு பறவை ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புப் பயணத்தைத்…

சூரசம்ஹார விரதம் வேண்டியதை நிறைவேற்றும் வேலவன்!

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும்…

வடகொரியா ஏவுகணை சோதனை : அமெரிக்கா, ஜப்பான் கண்டனம்

நேற்று கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இந்த நாடு அவ்வப்போது ஏவுகணை சோதனை…

நாளை மேற்குலக நாடுகளில் கோடைகால நேரமாற்றம்

மேற்குலக நாடுகளில் நாளை அதிகாலையுடன் கோடைகால நேரமாற்றம் முடிவுக்கு வரவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்தவேண்டிய நியதியுடன் குளிர்கால நேரம் ஆரம்பிக்கவுள்ளது. கோடைகால நேரமாற்றம் கடந்த மார்ச்சில் நடைமுறைக்குவந்த நாளில் நீங்கள் இழந்த…

வடக்கு கிழக்கில் இடியுடன் கன மழை – விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

சாரதி அனுமதிப்பத்திற்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில் அடுத்த வாரமளவில் மீண்டும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள்…

பருத்தித்துறையில் 33 பவுண் நகை திருட்டு

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றினுள் நேற்று வியாழக்கிழமை புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 33 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமிர்த்தம் வீட்டில் இருந்து வெளியே சென்ற சமயம், வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த…

யாழில் தாயை இழந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு

தாயை இழந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு : கொற்றாவத்தையில் துயரம் !வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுதாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அடிக்கடி மனவேதனையில்…

கோண்டாவில் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் தலைதெறிக்க ஓடிய நபர்கள்

யாழ்.கோண்டாவில் பகுதியில் கசிப்பு காய்ச்சிய இடத்தினை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் சுமார் 60 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. தொழிற்சாலை ஒன்றினை நடாத்துவதுபோல்…

எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனிய படைகள் ஏவுகணைத் தாக்குல்

ரஸ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் தொடருந்து நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனிய படைகள் ஏவுகணைத் தாக்குல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் கிடங்கு கொளுந்து விட்டு எரிந்த நிலையில் அப்பகுதி முழுவதும் விண்ணை…

யாழ். இளவாலை சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு!

சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு இன்று காலை, இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில் மிதந்தபடியே ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த…

கனடாவில் 2 தமிழர்களுக்கு லொட்டரியில் விழுந்த பரிசு

கனடாவில் நண்பர்களான இரண்டு ஈழத் தமிழர்களுக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடாவின் அஜாக்ஸ் (Ajax) நகரில் வசிக்கும் விக்கினேஸ்வரராஜா அமிர்தலிங்கம் (Vikneswararajah Amirthalingam) மற்றும் பரம்சோதி கதிர்காமு (Paramsothy Kathirgamu) ஆகிய இருவருக்குமே இந்த பரிசு விழுந்துள்ளது. குறித்த இரண்டு…

அச்சுவேலியில் பாணுக்குள் காணப்பட்ட குண்டூசி

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் பாணுக்குள் இருந்து மூன்று குண்டு ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று வியாழக்கிழமை, குடும்பஸ்தர் ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார். அந்த பாணை வீட்டே கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய…

உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

You missed