• Sa.. Mai 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்னல் தாக்கி இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Okt. 20, 2022

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு, தாமரைவில் பிரதேசத்தில் இன்று மாலை(19) மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்து கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

50 வயது பெண்ணொருவரும் அவரது 5 வயது பேரக்குழந்தையுமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed