• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வடமராட்சியில் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Okt 24, 2022

உபாயகதிர்காமம் , புலோலி பகுதியில் உள்ள தோட்ட கிணற்றில் விழுந்து 24 வயதுடைய இரு வாலிபர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சடலங்கள் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed