• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் ஆலயத்தில் சிலையை உடைத்த விஷமிகள்!

Dez. 6, 2022

யாழ்ப்பாணம் காரைநகர் – பயிரிக்கூடல் முருகன் ஆலய பலிபீடம் (மயில்) நேற்றிரவு விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆலய பூசகரால் ஊர்காவற்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று பொலிசாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed