சிறுப்பிட்டி வடக்கைச் சேர்ந்த அமரர் தவமணி இரத்தினம் அவர்களின் 3 ஆம் ஆண்டு 18.06.2024 இன்றாகும்.
இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
- இன்று யாழ். அத்தியடி முருகன் ஆலயத்தின் சித்திரத்தேர் வெள்ளோட்டம்.
- இன்று முதல் தகுதியானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்!
- சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !
- டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் வழிபாடு.