கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (28) காலை கொம்பனி வீதி புகையிரத நிலையத்தில் தடம் புரண்ட புகையிரதம், புகையிரத தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் வழிபாடு.
- யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள்! ஒரு குழந்தை மரணம்
- விழுந்த இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் ! பலி அதிகரிப்பு!
- இன்றைய இராசிபலன்கள் (09.05.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. தவேந்திரன் பிரபாகரன் (09.05.2025)