இன்றைய இராசிபலன்கள் (03.02.2025)
மேஷம் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். ஆதாயம் தரும் நாள். ரிஷபம் தன்னம்பிக்கையுடன் பொதுக்…
திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ளது. திபெத்தில் கடந்த மாதம் 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால்…
வவுனியாவில் தொலைத்தொடர்புக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி!
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த…
யாழில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பகுதியில் இன்றைய தினம்(02) அதிகாலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு உடலில் கயிறு கட்டிய நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் வேதனை தாங்க முடியாமலே தனது உயிரை…
குரு சுக்கிரன் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் குருவும், சுக்கிரனும் சுப கிரகங்களாக குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக இந்த கிரகங்கள் நற்பலன்களைத் தரக்கூடியன என்பதை தாண்டி, தற்போது இந்த கிரகங்கள் தங்களுக்குரிய ராசிகளை பரிவர்த்தன அமைப்பில் அமர்வதால் ஏற்படக்கூடிய ராஜயோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்கள் உருவாக போககின்றது என…
சிறிலங்காவில் கடன் அட்டைகளுக்கு வட்டி அதிகரிப்பு.
கடன் அட்டைகளுக்கு 28 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை வணிக வங்கிகள் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. இதே வேளையில், இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதால் 1.9 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டை வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.…
இன்றைய இராசிபலன்கள் (02.02.2025)
மேஷம் சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப்போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் பெற்றோரின்…
திருமணநாள் வாழ்த்து. சி.பாஸ்கரன் தம்பதிகள்.(02.02.2025,லண்டன்)
லண்டனில் வாழ்ந்து வரும் திரு திருமதி பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் இன்று 02.02.2025 தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.இத் தம்பதிகளை உற்றார் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் இவர்கள் இருவரும் வாழ் நாள் எல்லாம்…
யாழ். கொழும்பு இரவு தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு
கொழும்பு கோட்டை (Fort) தொடக்கம் காங்கேசன்துறைக்கிடையிலான இரவு தபால் தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department – Sri Lanka) தெரிவித்துள்ளது. குறித்த தொடருந்து சேவையானது நேற்று (31.01.2025) இரவு முதல் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி,…
கனடாவில் இலங்கை தமிழர் கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் தாக்குதல் .
கனடாவில் ரொரன்ரோவில் இலங்கை தமிர் ஒருவரின் நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் கடையின் உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று முன் தினம் (30) நடந்த இந்த கொள்ளை முயற்சி தாக்குதலில் கடை உரிமையாளர் காயமடைந்தாக பொலிஸார்…
அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமானம் விபத்து
அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு(31.01.2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து நேற்று(31) மாலை 6.30 மணியளவில் லியர்ஜெட்…