• Do.. Mai 1st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2025

  • Startseite
  • யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம்…

இன்றைய இராசிபலன்கள் (18.04.2025)

மேஷம் இன்று மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். பிரச்சனைகள் தீரும். தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட…

முதலாம் ஆண்டு நினைவு!இராஜதுரை பொன்னம்பலம் (சுவிஸ்,18.04.2025) 

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான இராஜதுரை பொன்னம்பலம் அவ்ர்களின் 1 ஆம் ஆண்டு நினைவு நாள் (18.04.2025.இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம்…

சித்திரை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு!

தமிழ் வருடம் பிறந்து வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் நாம் அம்பிகையை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும். அதோடு மட்டுமல்லாமல் நமக்கு ஐஸ்வர்யமும் பெருக ஆரம்பிக்கும். அம்பிகையின்…

யாழில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றில் இரு இளைஞர்களை கடத்தி சென்று தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். நாளை வராக ஜெயந்தி (18-04-2025) சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களும் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்னர்…

வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வரி

தனிநபர்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வற் பொருந்தும் என்று…

நாளை வராக ஜெயந்தி (18-04-2025)

விஷ்ணு பகவானின் அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் இந்த பூமியை கடலுக்குக் கீழே கொண்டு போய் மறைத்து வைத்த போது, இந்த பூமியை கடலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெருமாள் எடுத்த அவதாரம் தான்…

வவுனியா பகுதியில் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா- பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் உளுக்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலமானது நேற்றையதினம் (16) இரத்தக் கறைகளுடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக…

சுவிசில் புயலுடன் கூடிய மழை- ஆபத்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளுக்கு புயலுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவே பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெர்ன் உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இன்று மழை தீவிரமாகும் என்றும் சில இடங்களில்…

இன்றைய இராசிபலன்கள் (17.04.2025)

மேஷம் இன்று மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5,…

பிறந்த நாள் வாழ்த்து. திரு.நேசன். (17.04.2025, பிரான்ஸ்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பரிசில் வாழ்ந்து வரும் நேசன் அவர்கள் இன்று 17.04.2025 தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், அம்மா, சகோதர் ,சகோதரி,பெறாமக்கள், மருமக்களுடனும் ,உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்களுடன் பிரிசில் கொண்டாடுகின்றார் இவரை அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ் வேளை வாழ்க வளமுடன்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed