• So.. Mai 18th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கலியாணம் கட்டி 15 நாள்!! இளம் பெண் துாக்கிட்டு மரணம்!!

Mai 18, 2025

வரணி பகுதியில்  திருமணம் செய்து  15 நாட்களில்  இளம் பெண் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,  வரணி வடக்கு பகுதியில் குறித்த சம்பவம்  நேற்றிரவு இடம் பெற்றுள்ளது ,

அப்பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி வயது 19 என்ற இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்  ,

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed