டோனெலோயே நகராட்சியில் உள்ள de Barbeyre பாதையில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை மாலை 6:20 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி பயிலுநரே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 16 வயதுடைய மாணவன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக் குறித்து வோட் கன்டோனல் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
- டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
- வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு! (02.05.2025)
- தமிழகத்தில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற நடவடிக்கை
- நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் இறைபதம் அடைந்தார்
- இன்றைய இராசிபலன்கள் (02.05.2025)