யாழ்ப்பாணத்தில் ஹயஸ் ரக வாகனமும் கப் ரக வாகனமும்ம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இரண்டு வாகனங்களும் சேதமடைந்துள்ள நிலையில், வாகனத்தில் இருந்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , கொடிகாமம் – புத்தூர் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாம பொலிஸார் கப் ரக சாரதியை கைது செய்து , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- அட்சயதிருதியை நாளில் இலங்கையில் தங்கம் விலை!
- கோடீஸ்வர யோகம் கிடைக்க!
- இலங்கையில் விபத்து – பிள்ளைகள் பலி! தாய் ஆபத்தான நிலையில்
- யாழ் வடமராட்சி இளைஞன் பிரான்ஸில் தற்கொலை!
- இன்றைய இராசிபலன்கள் (30.04.2025)