வரலாற்று சிறப்புமிக்க யாழ். வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சூரசம்ஹாரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம்பெற்றுள்ளது.
சூரசம்ஹாரம் நேற்று (7.11.2024) வியாழக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர்.
- அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
- மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா
- அட்சய திருதியை அன்று பெண்கள் செய்ய வேண்டியது
- அட்சய திருதியை 2025
- கொழும்பில் கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி!