• Sa.. Mai 10th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • யாழில் டிப்பர் மோதியதில் பலியான இளம் குடும்பஸ்தர்!

யாழில் டிப்பர் மோதியதில் பலியான இளம் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணத்தில் (jaffna) டிப்பர் வாகனம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆலங்கட்டி மழையால் நடுவானில் பயணித்த விமானம் சேதம் குறித்த விபத்து யாழ். சாவகச்சேரி (Chavakachcheri), கைதடி – நுணாவில் பகுதியில் இன்று (12.6.2024)…

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இருவர்.

யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் (10-06-2024) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு…

குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை!

இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பான பொது கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது. ஆலங்கட்டி மழையால் நடுவானில் பயணித்த விமானம் சேதம்…

ஆலங்கட்டி மழையால் நடுவானில் பயணித்த விமானம் சேதம்

ஆஸ்திரியா (Austria) விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் கண்ணாடிகளானது ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின்…

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரகசிய சுரங்கப்பாதை

இலங்கையின் சிலாபம்(Chilaw), ஜேம்ஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர அகழ்வாராய்ச்சியின் போது பழைய சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழில் அதிக காற்றினால் 2 வீடுகள் சேதம் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் குழுவொன்று பராமரிப்பு நோக்கத்திற்காக இவ்வாறான…

க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 6000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரகசிய சுரங்கப்பாதை அதிபர் புலமைப் பரிசில் திட்டத்தின் கொழும்பு (Colombo) மாவட்ட புலமைப் பரிசில்…

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் விபத்து! இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண வாழ்த்து திரு திருமதி பிரமோத், டிலக்சனா தம்பதிகள் (09.06.2024) பலாலி இராணுவ முகாமை…

யாழில் அதிக காற்றினால் 2 வீடுகள் சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வீசிய அதிக காற்று காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள் ! மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலாளர்…

திருமணநாள் வாழ்த்து. சங்கர் மயூரிகா. (11.06.2024, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சிவசங்கர் மயூரிகா தம்பதிகள் இன்று 11.06.2024 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். திருமண வாழ்த்து திரு திருமதி பிரமோத், டிலக்சனா தம்பதிகள் (09.06.2024) – s இவர்களை உறவுகள் நண்பர்கள் ஒன்று கூடி வாழ்த்தி நிற்கும்…

யாழ்.நீர்வேலி வேவிபுரம் பகுதியில் விபரீத முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர்

யாழில் உள்ள பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள் ! குறித்த சம்பவத்தில் வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஆனந்தன் முகுந்தன்…

காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள் !

காணி ஏல விற்பனையாளர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பொது கணக்கு குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி !…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed