• Fr.. Mai 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • ஆப்கானில் தலிபான்கள் விடுத்துள்ள மற்றுமொரு உத்தரவு

ஆப்கானில் தலிபான்கள் விடுத்துள்ள மற்றுமொரு உத்தரவு

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சிசெய்யும் தலிபான்கள் புது புது கட்டுப்பாடுகளை நாளாந்தம் விதித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு கடும் நிபந்தனைகளை விதித்தனர். அவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது. ஆண் உறவினர் துணை இன்றி வெளியே செல்லக்கூடாது என்பது போன்ற உத்தரவுகளை…

ஓய்வூதிய வயதெல்லை 65! சுற்று நிரூபம் வெளியானது

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கையொப்பதுடன் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து…

பருத்தித்துறை காவல் நிலையத்தில் சந்தேக நபர் தற்கொலை முயற்சி!

பருத்தித்துறை காவல் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காவல்துறையினரால் காப்பாற்றப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை காவல் நிலையத்தில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அல்வாய்…

யாழில் மூதாட்டியிடம் கைவரிசைக் காட்டிய திருடர்கள்

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியிடம் 3 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வயோதிபப் பெண் இன்று சிகிச்சைக்காக எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது தங்கச் சங்கிலி மற்றும் காப்பு…

யாழ்.சாவகச்சோியில் கஞ்சா பொட்டலம் விற்ற வயோதிபர் கைது!

யாழ்.சாவகச்சோி பகுதியில் கஞ்சா பொட்டலம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தொியவருகின்றது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சிறிது சிறிதான கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,…

லண்டனில் உயிருக்கு போராடும் இலங்கை தமிழர் வெளியிட்ட தகவல்!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பிபிசி உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா புற்று நோய் பாதிப்பில் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் தன்னை தனது மனைவியுடன் நெருக்கமாக்கியுள்ளதென ஜோர்ஜ் அழகையா விளக்கியுள்ளார். 66…

மாஸ்க் அணியாத மக்கள்! ரூ.2.26 லட்சம் அபராதம் வசூல்!

சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்ற மக்களிடம் நேற்று ஒரே நாளில் ரூ.2 லட்சத்திற்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வேரியண்டான ஒமிக்ரான், டெல்டா ஆகியவை வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. முக்கியமாக தலைநகரான சென்னையில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றது.…

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவை நிறுத்த தீர்மானம்

தை பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடாத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர். அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல்…

ஓமிக்ரோன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு!

ஓமைக்ரான் அலை தென் ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு நமக்கு சாதகமானதாகவே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்கா இதுவரை கொரோனாவின் நான்கு அலைகளைச் சந்தித்துள்ளது. முதல் அலை – ஆல்ஃபா இரண்டாம் அலை – பீட்டா மூன்றாம் அலை – டெல்ட்டா…

யாழ். நெடுந்தீவில் மயிரிழையில் உயிர் தப்பிய 100 ற்கு மேற்பட்ட மக்கள்

இன்று காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் யாழ்.நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் சமுத்திரதேவி படகு நடுக்கடலில் பழுதடைந்த நிலையிலும் பணியாளர்களின் முயற்சியால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed