13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த சவுதி அரேபியா
13 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இந்த தடை நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை…
ட்ரம்பின் வரி விதிப்பால் அதிகரிக்கும் ஐபோன் விலை
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி விதிப்பால் ஐபோன் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீண்டும் உயர்ந்துள்ள முட்டையின் விலை இதன்படி, ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 டொலரில்…
ஆப்பு வைத்த அமெரிக்க அதிபர் ! ஒரே வரியில் கதி கலங்கிய அமெரிக்கா!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பால் பல பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் அலைமோதி வருகின்றனர். அமெரிக்க அதிபரான ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் வரும் பிறநாட்டுப் பொருட்களுக்கான வரிகளை அதிகரித்து பரஸ்பர வரி விதிப்பு…
நிலைகுலைந்த அமெரிக்க பங்கு சந்தை : அச்சத்தில் உலக முதலீட்டாளர்கள்
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆரம்பித்து வைத்த வர்த்தக போர் உலக பொருளாதாரத்தை மந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக முதலீட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடந்த இரண்டாம் திகதியன்று டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளின் பொருட்கள்…
டிக் டாக் செயலி விவகாரத்தில் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு
டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 6 வரை அமெரிக்க அதிபர் கெடு விதித்த நிலையில், நாளை முதல் டிக் டாக் செயலி செயல்படாது என்று கூறப்பட்டது. இந்த நிலையில், டிக் டாக் செயலிக்கு…
உலக அளவில் அதிரடியாக குறையக் கூடும் தங்கத்தின் விலை
உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி, தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று…
ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
ஆஸ்திரேலியாவில் மருத்துவர் பணிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் யாரும் வராதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பெரிய தீவு நாடாக உள்ள ஆஸ்திரேலியாவின் பெரும்பான்மை பகுதிகள் மக்கள் வாழாத பகுதிகளாக உள்ளன. ஆஸ்திரேலியாவின் கடற்கரை பகுதிகளை ஒட்டியே நகரங்கள் உள்ள நிலையில் குயின்ஸ்லாந்து…
மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு
மியான்மர் நாட்டில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது ஐந்து நாட்களுக்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில்…
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுஷு தீவில் இன்று மாலை 7.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்…
நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை .
ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. அவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டால் பேரழிவு தரும் ஆழிப்பேரலையும் ஏற்படும் எனவும் ஜப்பான் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால்…
ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம். 700 பேர் பலி?
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயில், ஒரே நாளில் இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் திடீர் தாக்கத்தால் ரிக்டர் அளவுகோலில் 7.7…