மில்லியன் கணக்கான வீசாக்களை நிராகரித்த கனடா
கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து கனடா சென்றோர் எண்ணிக்கை மிக அதிகம் என்றே சொல்ல வேணடும், அதிலும் விசிட்டர் விசாவில் யாழ்ப்பாணம் உட்பட வட ப்குதியில் இருந்து பலர் கனடா சென்றுள்ளனர். இந்நிலையில் கனடாவுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், சர்வதேச…
கனடாவில் கூட்டத்திற்குள் புகுந்த கார் பலர் உயிரிழப்பு!
கனடாவின் பல்வேறு பகுதிகளில் பிலிப்பைன்ஸைச் சேந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று (27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனடா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலர்…
கனடாவில் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுகொலை !
கனடாவின் விமான நிலையத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொரோண்டோவின் பியர்சன் விமான நிலையத்திலே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டு…
கனடா அருகே புதிய மைக்ரோ கண்டம் : ஆராய்ச்சியாளர்கள் வியப்பில்!
கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், கிரீன்லாந்துக்கும் கனடாவின் பாபின் தீவிற்கும் இடையே உள்ள Davis Strait பகுதியில் புதிய மைக்ரோ கண்டம் (microcontinent) கண்டறியப்பட்டுள்ளது. சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்…
கனடாவில் உணவு வகைகள் சில தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் சில வகை குளிரூட்டப்பட்ட பேஸ்ட்ரிகளை பயன்படுத்த வேண்டாம் என கனேடிய உணவு பரிசோதனை நிறுவனம் (CFIA) எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேஸ்ட்ரிகளில் சால்மொனெல்லா பக்டீரியா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடியதாக சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது. இரு பண்டக்குறிகளைக் கொண்ட…
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு!இருவர் பலி
கனடாவின் டொரண்டோ நகர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் டொரண்டோ – லோகன் அருகே உள்ள பெயின் அவென்யூவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெயின்…
கனடாவில் சொக்லேட் வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் (Canada) சொக்லேட் உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, டோனி பண்டக்குறியைக் கொண்ட சோகலோனிலி சாக்லேட்களில் சிறு கற்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனேடிய உணவு பரிசோதனை முகவம் (CFIA) வெளியிட்ட தேசிய மீளப்பெறல்…
கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் இரு தமிழ் இளைஞர்கள் கைது
கனடாவில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்டாரியோ மார்க்கம் பகுதியை சேர்ந்த 25 வயதான கோகிலன் பாலமுரளி, நோர்த் யோர்க் நகரை சேர்ந்த 25 வயதான பிரன்னன் ஸ்கந்த பாலசேகர்…
கனடாவின் நீதி அமைச்சராக முதல் முறையாக ஈழத் தமிழர் பதவியேற்பு
கனடாவின் நீதி மற்றும் சட்டமா அதிபராகவும் வட பிராந்திய சுதேச அமைச்சராகவும் ஈழ தமிழரான யாழ்ப்பாணத்தில் பிறந்த ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் கனடாவின் ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின்…
கனடாவில் யாழைச் சேர்ந்த 20 வயது பெண் சுட்டுக்கொலை !
கனடாவில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ் கோண்டா பிரதேசத்தில் 20 வயதான பெண் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில்…
கனடா டொரோண்டோ நகரில் துப்பாக்கி சூடு! பலர் படுகாயம்
கனடா (Canada) – டொரோண்டோ நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் டொரோண்டோவின் – ஸ்கார்போரோ (Scarborough) நகரத்திலுள்ள டவுன் செண்டரிலுள்ள கேளிக்கை விடுதியில்…