யாழில் பெண் வேடமணிந்து சங்கிலி அறுத்த நபர்கள் கைது
யாழ்ப்பாணத்தில்(Jaffna) சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நேற்றைய தினம்(20) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. சங்கிலி அறுக்கப்பட்ட…
சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை!! விரக்தியில் குடும்பஸ்தர் மரணம்!
யாழில் வெளிநாடுகளில் உள்ள சகோதரர்கள் பணம் அனுப்பவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (20.04.2025) மரணமடைந்துள்ளார். சாவகச்சேரி – நுணாவில், கைதடியைச் சேர்ந்த…
மன்னாரில் பள்ளமடு பகுதியில் டிப்பர் மீது துப்பாக்கி சூடு
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த டிப்பரை கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார் இடைமறித்தபோது, சமிக்ஞை கட்டமைப்பை மீறி…
யாழில் கோரம் ! திருட சென்ற இளைஞன் தாக்கி மூதாட்டி பலி : !
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்றையதினம் (20) களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் மூதாட்டி (வயது69 )பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் இன்று(20) காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். இருவரும் தேவாலயத்திற்கு…
இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கைது !
வௌிநாட்டவர் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (20) அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 29 வயதான பிரேஸில் பிரஜை என தெரியவந்துள்ளது.அவர் 4 கிலோ 855 கிராம் எடை கொண்ட கொக்கைன் போதைப்பொருளை கொண்டு வந்துள்ளதுடன்,…
ஆவரங்கால் பகுதியில் நஞ்சருந்தி உயிர் மாய்த்த குடும்பஸ்தர் ஒருவர்
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிர் மாய்த்துள்ளார். வங்கி வீதி, ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த பரமு ஜெபந்தன் (வயது 40) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் கடந்த சில…
பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நகர அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசியபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பட்டதாரிகள் போட்டி பரீட்சைகள்…
கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து – பலர் காயம்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு குறித்த விபத்து இன்று காலை (19) ஹபரண பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு
திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு இலட்சத்து 15 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 23ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது. அந்தவகையில், 91…
கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது சிங்கள யுவதி!
கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண் மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18-04-2025) பகல் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார்…
நாட்டில் மூடப்படவுள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகள்
நாட்டில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கழுத்தறுத்து கொல்லப்பட்ட 33 வயது சிங்கள யுவதி! வட மாகாணத்தின் 13 கல்வி வலயங்களிலும் உள்ள பாடசாலைகளில் இருந்து…