• Mi.. Apr. 30th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஜெர்மனி

  • Startseite
  • ஜேர்மனியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள்.

ஜேர்மனியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள்.

திறன்மிகு வெளிநாட்டுப் பணியாளர்கள் ஜேர்மனிக்கு வருவதில் உள்ள தடைகளை நீக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டின் பணியாளர் தட்டுப்பாட்டை சந்திக்கும் வகையில், வெளிநாட்டுப் பணியாளர்களைக் கவர்ந்திழுப்பதை எளிதாக்கவேண்டும் என ஜேர்மன் பொருளாதார மற்றும் பருவநிலை அமைச்சரான…

ஜேர்மனியில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு காவல்துறையினர்.

ஜேர்மனியில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் தென்மேற்கு நகரமான கைசெஸ்லவுட்டன் (Kaiserslautern) இச்சம்பவம் நடந்திருக்கிறது. இந்நகரம் ரைன்லேண்ட்-பாலாட்டினேடில் மாநிலத்தில் உள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் வழக்கமான கண்காணிப்பு போக்குவரத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்தபோதே இரு காவல்துறை அதிகாரிகளும்…

ஜேர்மனியின் ‚அதிக ஆபத்துள்ள பகுதிகள்‘ பட்டியலில் மேலும் 12 நாடுகள் 

ஜேர்மனி அதன் ‚அதிக ஆபத்துள்ள பகுதிகள்‘ பட்டியலில் மேலும் 12 நாடுகளைச் சேர்த்தது, மேலும் 13 நாடுகளை நீக்குகிறது. கடந்த மூன்று வாரங்களில் 90-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை ‚அதிக ஆபத்துள்ள பகுதிகள்‘ பட்டியலில் சேர்த்த பிறகு, ஜேர்மனி மேலும் 12…

தமிழர் திருநாள் 2022 – யேர்மனி

யேர்மனியில் தமிழர் திருநாள் 2022 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக டோட்முன்ட் நகரில்மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. கொடிய நோய்த்தொற்று அதிகரித்திருக்கும் நிலையிலும் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப எமது பண்பாட்டு விழுமியங்களை எம் இளைய சமூகத்திற்கு…

ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இந்தியர்: தெரியவந்த தகவல்கள்

ஜேர்மனியில், இந்தியாவில் வெடிகுண்டு வைத்த சம்பவம் ஒன்றில் தொடர்புடைய இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மும்பை, டில்லி முதலிய இடங்களிலும் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றைச் சேர்ந்தவரான Jaswinder Singh Multani என்பவரே…

ஜேர்மனியில் ஒமிக்ரான் காரணமாக முதல் மரணம்.

ஜேர்மனியில் ஒமிக்ரான் மாறுாபடு பாதிப்பால் முதன்முறையாக மரணம் நிகழ்ந்துள்ளது. ஜேர்மனியில் ஒமிக்ரான் மாறுாபட்டால் முதன்முறையாக மரணம் ஏற்பட்டுள்ளதை மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனமாக ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) உறுதிப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed