இன்றைய நாளுக்கான (28.04.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.39 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.03 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண்…
அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. சித்திரை கிருத்திகை மந்திரம் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
உள்ளம் உருகி நம்பிக்கையோடு முருகனை வழிபாடு செய்தால், உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி மட்டும்தான் இருக்கும். இது நம்மில் எல்லோருக்கும் தெரியும். நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து சித்திரை மாதத்தின் கிருத்திகை திதி வந்திருக்கிறது. முருகப்பெருமான் உருவமாக இந்த பூலோகத்தில் அவதரித்த தினம்…
வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்டு காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழு வயது பாடசாலை மாணவன் இன்று (27)உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாணவர் கடந்த 24 ஆம் திகதி சுகவீனம் காரணமாக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம்,…
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரும் , ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காச்சலினாலும் மற்றவர் அதீத வெப்பம் காரணமாகவும் உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது…
மேஷம் காரியங்கள் வெற்றியை தரும். பண வரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார் போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவபூர்வமான அறிவுதிறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு…
கிளிநொச்சியில் இன்று பகல் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களின் போக்குவரத்து சில மணிநேரம் நெருக்கடிக்குள் உள்ளானது. அத்தோடு பொது மக்களின் வீடுகளுக்குள்ளும்…
கனடாவின் பல்வேறு பகுதிகளில் பிலிப்பைன்ஸைச் சேந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கனடாவின் வென்கவுர் நகரில் பிலிப்பைன்ஸ் பண்பாட்டு நிகழ்ச்சி இன்று (27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனடா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டினர், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலர்…
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2024) மொத்தமாக 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‚ஏ‘ சித்தியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (27) சிறப்பு ஊடக சந்திப்பை நடத்தி உரையாற்றும் போதே அமித்…
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் கணிதத்துறையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி (Hartley College) மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. யாழில் உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி…
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது. அன்ரனி தேவதாஸ் (வயது 60) என்ற நபரொருவரே இவ்வாறு உயிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த 24ஆம் திகதி…