மேஷம்:இன்று வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட…
யாழில் இடம்பெற்ற இசைநிகழ்வில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொண்ட இசைநிகழ்வு நேற்றையதினம்(12) இரவு யாழ்…
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமண கொண்டாட்டம் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் perform செய்து வருகின்றனர். கனடாவில் துப்பாக்கிச் சூடு: தமிழர் ஒருவர் பலி மேலும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்களும்…
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழப்பு! இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘இந்தியன் 2’ இன்று வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று…
கனடாவில் (Canada) தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழில் திடீர் சுற்றிவளைப்பில் 17 நபர்கள் கைது! சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார். Pickering பகுதியை சேர்ந்த 28…
பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற 4 புலம்பெயர்ந்தோர் படகு கால்வாயில் கவிழ்ந்ததில் உயிரிழந்திருப்பதாக பிரெஞ்சு கடலோர காவற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை வடக்கு பிரான்ஸில் உள்ள Boulogne-sur-Mer கடற்கரையில் மொத்தம் 67 பேர்…
அனைத்து விதமான காற்பந்துப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல காற்பந்து வீரர் டோனி (Toni Kroos) குரூஸ் அறிவித்துள்ளார். யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுன்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழில்…
யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது யாழில் ஆலயமொன்றில் காணாமல் போன 60 பவுன் நகை குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (12.07.2024) அதிகாலை நெல்லியடி – துன்னாலை பகுதியில்…
பூசா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 70 சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து பூஸா சிறைச்சாலையில் இன்று (12) அதிகாலை விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மிகவும் சூட்சுமமான…
ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது. யாழில் காணி ஒன்றில் இருந்து பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்பு இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் பிரான்ஸை வீழ்த்தியது. தொலைபேசி அழைப்பால் பறிபோன பெரும் தொகை பணம்!…