ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு நன்மைகள் நடந்து விடாதா? நம் வாழ்வில் ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்ந்து நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடாதா? என்று யோசித்து இருப்போம். வெற்றி பெற நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்…
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் தந்தை செலுத்திய டிப்பரில் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உடல் நசுங்கி உயிரிழந்துள்ளது. இத் துயர சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. தவக்குமார் சிந்துஜன் எனும் ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் பாலகனே…
சட்ட வைத்திய அதிகாரி வராமையால் வவுனியாவில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வவுனியா, பாவற்குளத்தின், சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று (16) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக்…
நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டால், நம்முடைய வாழ்க்கையில் எளிதில் வெற்றிக்கான, நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன பரிகாரங்கள் கூட, பெரிய அளவில் பலனை நமக்கு கொடுத்து விடும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை இந்த வெற்றிலை பரிகாரத்தை எவர் வீட்டில் எல்லாம் செய்கின்றீர்களோ,…
தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. சுட்டிபுரத்திற்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞனின் சடலம் மிதப்பதாக பொலிசாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம்…
மேஷம் இன்று மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். பிரச்சனைகள் தீரும். தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட…
சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான இராஜதுரை பொன்னம்பலம் அவ்ர்களின் 1 ஆம் ஆண்டு நினைவு நாள் (18.04.2025.இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் ,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம்…
தமிழ் வருடம் பிறந்து வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் நாம் அம்பிகையை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும். அதோடு மட்டுமல்லாமல் நமக்கு ஐஸ்வர்யமும் பெருக ஆரம்பிக்கும். அம்பிகையின்…
யாழ்ப்பாணத்தில் கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றில் இரு இளைஞர்களை கடத்தி சென்று தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். நாளை வராக ஜெயந்தி (18-04-2025) சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களும் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்னர்…
தனிநபர்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு வற் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளது. இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு வற் பொருந்தும் என்று…
விஷ்ணு பகவானின் அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் இந்த பூமியை கடலுக்குக் கீழே கொண்டு போய் மறைத்து வைத்த போது, இந்த பூமியை கடலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெருமாள் எடுத்த அவதாரம் தான்…