முழு முதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கி வேண்டிய வரத்தை தரக்கூடியவராகவும் அவர் திகழ்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த…
யாழ். வடமராட்சி, பொலிகண்டி கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அரிபரநிதி (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.…
மேஷம் இன்று அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும்…
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சென். டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 5.2 ஆக பதிவானது. உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்…
நாட்டின் இருவேறு பகுதிகளில் இன்று (15) இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இன்று அதிகாலை, தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற கெப் வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது…
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் கதிரவேலு சத்தியபாலன் அவர்களின் 4 ஆம்ஆண்டு நினைவு நாள் (15.04.2025) இன்றாகும். 4 ஆம்ஆண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது மனைவி பிள்ளைகள்,சகோதரங்கள்.மற்றும் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி…
முல்லைத்தீவு குமுளமுனைப் பிள்ளை கோவிலில் வருடாந்திர பொங்கல் விழாவின் போது, துாக்குக் காவடியுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அமரர் வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்களின் தகனக்கிரியை விபரம்
வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (14.04) மாலை இடம்பெற்றது. அமரர் வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்களின் தகனக்கிரியை விபரம் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக…
மேஷம் மேஷம்: இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை…
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் தமிழ் விசுவாசுவ புதுவருட பிறப்பினை முன்னிட்டு இன்று (14.04.2025) புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
யாழ். சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne Truganina வை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் வன்னியசிங்கம் மற்றும் கமலாதேவி வன்னியசிங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,…