• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு வரும் புதிய சட்டம்.

Feb 20, 2022

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகன ஓட்டிகளின் அலட்சியப் பணியால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

அதனை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தெருக்களில் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதைகளை பயன்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed