• Di.. Jan. 13th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இரவோடு இரவாக மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை !

März 12, 2022

இலங்கையில் இரவோடு இரவாக மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை !

 நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு லிட்டர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.