• Sa. Jul 27th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் வீதியில் நடமாடிய 9 பேர் கைது

Apr 4, 2022

யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபர்கள் தேவையற்று நடமாடிய நிலையில் பொலிஸாரின் வீதி சோதனைகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed