யாழ்.குப்பிழான் தெற்குப் பகுதியில் வீடொன்றின் கோழிக் கூட்டிற்குள் பாதுகாப்பாக விடப்பட்டிருந்த பத்துக் கோழிகள் திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(01. 05.2022) இரவு இடம்பெற்றுள்ளது.
யாழ்.குப்பிழான் தெற்குப் பகுதியில் வீடொன்றின் கோழிக் கூட்டிற்குள் பாதுகாப்பாக விடப்பட்டிருந்த பத்துக் கோழிகள் திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(01. 05.2022) இரவு இடம்பெற்றுள்ளது.