Facebook WhatsApp Viber Twitter Messenger Email Print LinkedIn யாழ்.குப்பிழான் தெற்குப் பகுதியில் வீடொன்றின் கோழிக் கூட்டிற்குள் பாதுகாப்பாக விடப்பட்டிருந்த பத்துக் கோழிகள் திருடப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(01. 05.2022) இரவு இடம்பெற்றுள்ளது. Beitragsnavigation இலங்கையில் சிறுவர்களுக்கு பரவும் வைரஸ்.பண்டத்தரிப்பில் வீடு தீ பற்றியதில் உயிரிழந்த பாடசாலை மாணவி.