சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் ஈவினையில் வாழ்ந்து வந்த‌வருமான காலம் சென்ற அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகன் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு க.சத்தியதாஸ் அவர்களால் 60 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Von Admin