துன்னாலையில் ஆலை ஒன்றில் மிளகாய்த்தூள் திரித்துகொண்டு வீடு நோக்கி சைக்கிளில் சென்ற முதியவரிடம் மோட்டர்சைக்கிளில் வந்த இருவரினால் மிளகாய்த்தூள் பொதி கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Von Admin