• Di.. Mai 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் வீதியில் மிளகாய் தூள் பொதியைப் பறித்த கொள்ளையர்கள்.

Juni 4, 2022

துன்னாலையில் ஆலை ஒன்றில் மிளகாய்த்தூள் திரித்துகொண்டு வீடு நோக்கி சைக்கிளில் சென்ற முதியவரிடம் மோட்டர்சைக்கிளில் வந்த இருவரினால் மிளகாய்த்தூள் பொதி கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed